திங்கட்கிழமை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்…. வெளியான குட் நியூஸ்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற…

Read more

7 மாதம் உதவித்தொகை வரவில்லையா…? இந்த மாதம் பணம் வந்து சேரும்…. முதல்வர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

GOOD NEWS: 7 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது…. ரெடியா இருங்க குடும்ப தலைவிகளே…!!

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், 9ம் தேதி வியாழன் அல்லது 10ம் தேதி வெள்ளிக்கிழமையில், குடும்ப…

Read more

மக்களே..! ரூ.1000 உங்களுக்கு வரலையா..? இந்த மாதம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில்…

Read more

மகளிர் உரிமை தொகை…! ”8833 பேர் நீக்கம்” சற்றுமுன் தமிழக அரசு அதிரடி…!!

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆனது கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாதம் ஒரு நாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல புதிய விண்ணப்பங்கள் பெறக்கூடிய…

Read more

மாணவர்களே 1000 ரூபாயை மிஸ் பண்ணிடாதீங்க…. இதை உடனே செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்.7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வின் மூலம் +1 மாணவர்களுக்கு…

Read more

“2 லட்சுமி” வெடியை வச்சி மலையை தகர்க்க பாக்குறாங்க…. நானே பெரிய ரவுடி தான்…. சீமான் விமர்சனம்…!!

2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கும், இளவரசர் உதயநிதிக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன், எதுவும் நிரந்தரம் என்று…

Read more

ரூ.1000… கையில் பதாகையுடன் முதல்வருக்கு நன்றி கூறும் ஆண்கள்… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

BREAKING : ஏடிஎம் கார்டுடன் ரூ.1000…. தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

  அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்து, 13 பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட்டு…

Read more

BREAKING : வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது…. மகிழ்ச்சி…!!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000ஐ பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியுள்ளது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ரூ.1 செலுத்தும் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 செலுத்தப்படுகிறது.…

Read more

புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ATM கார்டு…. தமிழக அரசு முடிவு….!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ஏடிஎம் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டமிட்டபடி செப்-15 இல் கிடைக்கும்…. தமிழக அரசு உறுதி…!!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம்…

Read more

தமிழகமே ரெடியா…? ரூ.1000 உரிமைத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. அந்தர்பல்டி அடித்த திமுக…. சசிகலா தாக்கு..!!!

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி…

Read more

1000 ரூபாய் பெற பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசை கடுமையாக சாடிய சீமான்…!!!

தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் அரசு அறிவித்திருந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில்…

Read more

#கலைஞர்_மகளிர்_உரிமைத்தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. கிடைக்காது?…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விபரம்.!!

மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம் : ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?…. முழு விபரம்..!!

மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த…

Read more

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே 1000 ரூபாய் : தமிழக அரசு அறிவிப்பு!!

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே…

Read more

திமுக சொன்ன வாக்குறுதி…! பெண்களுக்கு ரூ.1000…. ரெடியான ஸ்டாலின் சர்க்கார்… வெளியான புதிய தகவல்!!

திமுக அரசு பொறுப்பேற்றதின் தொடக்கம் முதலே தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என மகளிர் இடையே ஒரு ஆர்வம் எழுந்த நிலையில் தான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது  அப்போது நிதித்துறை…

Read more

இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கிடையாது ? – பட்டியல் வெளியீடு

யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகையை கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின்…

Read more

BIG BREAKING : புதிய ரூ.1000 நோட்டு…..? RBI வெளியிட்ட முக்கிய செய்தி…!!!!

ரூ.2000 நோட்டுக்கு பதிலாக ரூ.1000 நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமாஎன கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரூ.2000நோட்டுகளை திரும்பப் பெற்றாலும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என ஆர்பிஐ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளது. ரூ.500, ரூ.200, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்தில் இருப்பதால்,…

Read more

ஒரே ஒரு 1000 ரூபாயாம்! அப்படி என்ன இருக்கு இதுல! கேட்டா ஷாக் ஆகிருவீங்க..!!!

பொதுவாக சாதாரண ஹோட்டலில் இருந்து எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை தான் தோசை. அதன் வெரைட்டியை பொறுத்து 30 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஹோட்டலில் தோசை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.…

Read more

முதல்வர் சொன்ன குட் நியூஸ்..! மார்ச் மாதம் சூப்பர் அறிவிப்பு..!!!

மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.…

Read more

Other Story