“Are You Mad?” போலீஸ் இடமே எகிரிய பெண்….. வெளியான காணொளி…..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஜோதி எனும் பெண் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இரவு 10 மணிக்கு காரில் ஏறிய அவர் காலையில் 11 மணிக்கு தான் தனது பயணத்தை முடித்துவிட்டு காரை விட்டு இறங்கியுள்ளார். அப்போது காரின் ஓட்டுனர்…

Read more

திருமணமாகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 வழங்கும் புதிய ஓய்வூதிய திட்டம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

ஹரியானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான அனைத்து விவரங்களையும்…

Read more

எனக்கு உடம்பு சரியில்ல…. கண்டுகொள்ளாத கணக்கு ஆசிரியை…. 11 வயது சிறுமி மரணம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை…

Read more

இப்ப எதுக்கு வந்தீங்க..? MLA கன்னத்தில் பளார் விட்ட பெண்…. வைரல் வீடியோ..!!

ஹரியானாவின் குஹ்லா தொகுதியில், ஜேஜேபி எம்எல்ஏ ஈஸ்வர் சிங்குக்கு எதிராக உள்ளூர் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட சென்ற போது, பெண் ஒருவர் எம்எல்ஏ-வை கன்னத்தில் அறைந்தார். “இப்ப எதுக்கு வந்தீங்க?” என்று கோபமாக…

Read more

45- 60 வயது வரை திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை…. மாநில அரசு அறிவிப்பு…!!!

திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்…

Read more

சூப்பரோ சூப்பர்…! திருமணமாகாதவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. 1 மாதத்தில் அசத்தும் அரசு…!!

45-60 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் உள்ளவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இது ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று…

Read more

ஜூன்-12 முதல் அலுவலகங்களில் மது அருந்த அனுமதி….. என்ன காரணம் தெரியுமா…? மாநில அரசின் அறிவிப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் புதிய மதுபான கொள்கையின்படி, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அம்மாநில அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு…

Read more

இனி ரேஷன் பொருளோடு பணமும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றன. தற்போது அரியானா அரசாங்கம் ரேஷன்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி இலவசமாக பணமும் கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த…

Read more

இனி அலுவலகங்களில் மது அருந்த அனுமதி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!

ஹரியானா அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஹரியான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்த மாதம் இரட்டை ரேஷன்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா…

Read more

“கார் மீது டிரக் மோதல்”… கோர விபத்தில் எம்பி கார்த்திகேய ஷர்மா காயம்…. பெரும் பரபரப்பு…!!!!

ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இந்த ரேஷன் கார்டு இனி செல்லாது…? மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை  வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….! பென்ஷன் தொகை உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

ஹரியானா மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டால் தாக்கல் செய்தார். இவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் ரூ. 1,83,950 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

அப்படிபோடு…. அரசு வேலையில் 65,000 காலி பணியிடங்கள்…. மாநில அரசு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு முறை அமல்…? மாநில அரசு அறிவிப்பு…!!!!!

ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

Other Story