மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்… ஒரு கிளை வெட்டினாலும் பர்ஸ் காலியாகும்… மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்களை அத்துமீறி அகற்றுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என…

Read more

Other Story