திக் திக் நிமிடங்கள்: மனிதாபிமானம் செத்துப்போச்சா?.. திருட்டுப் பட்டம்.. மின்சார சித்திரவதை!.. அந்த 2 வாலிபர்களுக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோவால் சிக்கிய கொடூரர்கள்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள கர்மோடியா கிராமத்தில், மோட்டார் திருடியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கம்பத்தில் கட்டப்பட்டு, மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தனியாகேடி கிராமத்தைச்…

Read more

Other Story