சாலையோரம் நடந்து சென்ற தாய் மற்றும் 5 வயது மகள்… வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து…. பதற வைக்கும் வீடியோ….!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அரவிந்த்நகர் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்த சோகமிகுந்த விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சந்தைக்கு சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகள் ஜெயஸ்ரீ நவியின் மீது…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…

Read more

கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு…. கோர விபத்தில் 50 பேர் பலி… மீட்பு பணியில் குழுவினர்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது.…

Read more

வேகமாக வந்த அரசு பேருந்து… சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், வேகமாக வந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ராஜ்கோட்டின் KKV சோக் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையில் நின்ற வாகனங்களையும்,…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

“பயங்கர விபத்து”… உயரமான சாலையிலிருந்து லாரி விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!!

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் நிங்போவில் உள்ள சிக்ஸி நகரில் நடந்த ஒரு பயங்கர விபத்தில், 25 வயது டிரைவர் ஒருவர் அதிசயமாக உயிர்தப்பினார். அதாவது செங்லூ உயர்த்தப்பட்ட விரைவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென பாதையை விட்டு விலகிய நிலையில்…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

அடக்கடவுளே…! “ஹெலிகாப்டர் விபத்தில் குடும்பமே பலியான சோகம்”… ஜாலியாக சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமை… வீடியோ வைரல்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏப்ரல் 10 அன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயினில் இருந்து வந்த குடும்பம் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஹட்சன் நதிக்கு அருகே சுற்றுலா பயணமாக புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட சில நிமிடங்களில் ரோட்டர் பிளேடு உதிர்ந்ததில்…

Read more

உன்ன நம்பி வந்தவனை இப்படி தள்ளிவிட்டியே..! கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!!

இந்தோனேசியாவில் 61 வயதான ரூடி ஹெரு கொமாண்டோனோ என்பவர் தன்னுடைய காரில்   சென்றுள்ளார்.  அப்போது திடீரென்று கட்டி முடிக்கப்படாமல் இருந் மேம்பாலத்திலிருந்து தவறி 40 அடி உயரத்தில் கீழே கார் விழுந்துள்ளது. இந்த விபத்தானது கூகுள் மேப் வழிகாட்டலில் ஏற்பட்ட குழப்பத்தின்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…!! “கனரக லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து”…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் நசுங்கி பலி..!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவில் திருமாளம் பகுதியில் இன்று காலை ஒரு கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்ததில் ஒரு பைக் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள்…

Read more

“பயங்கர விபத்து”..! திடீரென இடிந்து விழுந்த விடுதி மேற்கூரை… 66 பேர் உயிரிழப்பு… 160 பேர் படுகாயம்…!!!

டொமினிகன் குடியரசின் தலைநகரான சான்டோ டொமிங்காவில் ஒரு புகழ்பெற்ற இரவு நேர விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாகாண ஆளுநரும் முன்னாள் பேஸ் பால் வீரருமான ஆக்டோவியா…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… திடீரென மேம்பாலத்திலிருந்து இடிந்து விழுந்த தூண்… நொடியில் தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட்…

Read more

“விவசாய தோட்டத்தில் வேலை”… திடீரென கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்… 7 பெண்கள் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் காலை விவசாய வேலைக்காக 10 பேர் சென்றனர். அதன்படி 9 பெண்கள் உட்பட 10 பேர் ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆல்ஹொன் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்காக…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…

Read more

“வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போலீஸ்காரர்”.. சாலை ஓரம் நின்ற பஸ்… நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிவகுமார் (53) என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வீட்டிற்கு வழக்கம் போல் திரும்பி கொண்டிருந்தார். இவர்…

Read more

“ஒரே நாளில் பறிபோன திருமண கனவு”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… 5 பேர் பலி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!

சவுதி அரேபியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான அல் உமா பகுதியில் நடந்த கோர விபத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் கனவில் இருந்த கேரளாவை சேர்ந்த ஜோடி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயநாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்  என்பவர்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“சாலையை கடந்த முதியவர்”… வேகமாக வந்த பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் தனது…

Read more

Breaking: அதிகாலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே கார் மீது கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள்…

Read more

சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர்… வேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு… பகீர் வீடியோ…!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரம் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், அதிவேகமாக வந்த காரொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்…

Read more

“ஜெட் வேகத்தில் வந்த கார்”… மருந்து கடைக்குள் புகுந்து பயங்கர விபத்து… 2 பேர் பலி..‌ அதிர்ச்சி வீடியோ…!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு SUVகார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக வந்த ஆட்டோ… திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. அதிர்ச்சி வீடியோ…!!

கேரளாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில், ஒரு ஆட்டோ ரிக்ஷா வேகமாக நுழைந்து, நிர்வாகக் கவுண்டரை மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. KL 19 X 1951 என பதிவான எண்ணணைக் கொண்ட மூன்று சக்கர…

Read more

“வேகமாக வந்த ஸ்கூட்டி”… கார் மீது மோதி பயங்கர விபத்து… நொறுங்கிய கண்ணாடிகள்… பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவில் ஒரு சாலையில் நின்றிருந்த காரில், திடீரென ஸ்கூட்டர் மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Suzuki XL6 காரின் பின்புற டாஷ்காம் மூலம் பதிவாகியுள்ள இந்த காட்சியில், அச்சு அசலாக காரின் பின்புற கண்ணாடியை…

Read more

பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

பள்ளி பேருந்து மீது தனியார் பஸ் மோதி விபத்து…. 21 மாணவர்கள் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

“செல்போன் பார்த்தபடியே ஹெல்மெட் கூட போடாமல் பைக் ஓட்டிய நபர்”.. நொடியில் நடந்த விபத்து… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வீடியோ வைரல்..!!

புனே நகரத்தில் ஹெல்மெட் போடாமல், மொபைலில் கவனம் செலுத்தியபடி பைக் ஓட்டிய ஒரு நபர், திடீரென வலதுபுறம் திரும்ப முயன்ற போது எதிரே வந்த கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பொதுமக்கள்…

Read more

“கார் ஓட்டும் போது திடீர் மாரடைப்பு”… அடுத்தடுத்து 10 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்த சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 55 வயதான தீரஜ் பாட்டீல் என்பவர் தனது காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதன்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

வேகமாக சென்ற பைக்…. அடுத்தடுத்து கீழே விழுந்த ஸ்கூட்டிகள்… காட்டிக் கொடுத்த ஹெல்மெட் கேமரா…. வீடியோ வைரல்…!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஹெல்மெட் கேமரா வீடியோ தற்போது நடந்து முடிந்த ஒரு கோர சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் வலம் வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிக்னலில் ஓட்டுநர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் பச்சை நிறத்திற்கு…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி…! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்… 3 பேர் பலி.. 4 பேர்‌ படுகாயம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் 2 கார்கள் மற்றும் ஒரு சிறிய சரக்கு ரக வாகனங்கள் என்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி.. கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..‌. 3 பேர் படுகாயம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று…

Read more

சர்தார் 2 பட சூட்டில் திடீர் விபத்து… நடிகர் கார்த்திக்கு பலத்த காயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாளவிகா மோகனன்…

Read more

2 பேருந்துகள்… “நடுவில் நசுங்கிய ஆட்டோ”… பரிதாபமாக போன 2 உயிர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூரில் உள்ள கே.பி அக்கரஹாரா என்ற பகுதியில் அணில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீதா சர்க்கிள் அருகே உள்ள சாலையில் 80 வயதான டாக்டர் விஷ்ணு பபாத் என்பவருடன்…

Read more

“வெவ்வேறு திசையிலிருந்து வந்த 3 பைக்குகள்”… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்… ஒருவர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்…

Read more

“கணவர் கீழே இறங்கிட்டாருன்னு நினைச்சு”… ஓடும் பேருந்திலிருந்து திடீரென குதித்த பெண்… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!!

கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பயணிகள் காயம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

Other Story