சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

சாலை விபத்தில் பிரபல நடிகை அருந்ததி நாயர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை சீரியல் நடிகை கோபிகா அனில்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும்…

Read more

கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து… 3 வயது குழந்தை பரிதாப பலி… 4 பேர் படுகாயம்…..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வயது  குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

Read more

கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!!

தெலங்கானா, கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர் ராபின் மின்ஸ் பைக்..!!!

குஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்க குஜராத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த…

Read more

காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 6 பேர் படுகாயம்…. சோகம்….!!!

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை…

Read more

டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

டிராக்டர் குளத்திற்குள் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு…. அதிபயங்கர விபத்து.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிபயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில்…

Read more

விழுப்புரம் : அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை.!!

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே…

Read more

ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 9 பேர் உடல் நசுங்கி பலி… சோக சம்பவம்…!!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : பலியான 10 பேரின் குடும்பத்துக்கு ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி வேதனை.!!

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் மற்றும்  காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும்…

Read more

BREAKING: லாரி – தனியார் பேருந்து விபத்து: பள்ளத்தாக்கில் விழுந்த பெண்…!!!

கொடைக்கானல் டம்டாம் பாறை அருகே மலைப்பாதையில் டிப்பர் லாரி – தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் முன்பகுதியில் அமர்ந்திருந்த பெண், பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

அதிகாலையிலேயே கோர விபத்து… 8 பேர் பலி… 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

நெல்லூரில் பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காவாலி முகனூர் சுங்க சாவடியில் இன்று காலை பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்ணால் இருந்த வேகமாக வந்த லாரி மோதியதில் முதல்…

Read more

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 6 பேர் பலி… 2 குழந்தைகள் படுகாயம்.. அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து…. பெரும் சோகம்..!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் – தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார், பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி…!!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது…

Read more

BREAKING: கோர விபத்து… 3 பேர் மரணம்… 20- க்கும் மேற்பட்டோர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூன்று பேர்…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி…!!

நாமக்கல், சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பைக்கில் திரும்பியபோது நடந்த விபத்தில் டேவிட், சரவணன் சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட +2 மாணவன் கெளதம் சிகிச்சை…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் பலி, 16 பேர் படுகாயம்… காலையிலேயே சோகம்..!!

வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர்…

Read more

விபத்தில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி…!!

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அனந்த்நாக் மாவட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது விபத்து நடந்துள்ளது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், மெகபூபா முப்தி…

Read more

அதிகாலையில் அசாமில் பயங்கரம்.! பேருந்து டிரக் மீது மோதிய விபத்தில் 14 பேர் பலி…. 27 பேருக்கு சிகிச்சை..!!

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில்  அதிகாலையில் 45 பேருடன் சென்ற பேருந்து டிரக் லாரி மீது மோதிய…

Read more

புத்தாண்டில் வந்தது துயரம்: துடிதுடித்து மரணம்….!!!

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன்…

Read more

சோகம்.! ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் பலி…. சிகிச்சையில் தந்தை, தாய் மற்றும் குழந்தை.!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தது. மாரப்பட்டு பகுதியில் நடந்த விபத்தில் கார்த்திகா (7), பேரரசி (5) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3…

Read more

#BREAKING: படப்பிடிப்பில் விபத்து – மரணம்…!!

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அகரம் காலனி. செங்குன்றத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இன்று மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் லைட் மேன் சண்முகம் உயிரிழந்தார்.…

Read more

ஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு…. 13 பேர் காயம்.!!

ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்று சாலையில் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்த உடனேயே, உள்ளூர் மக்களும் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர் என்று…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

கேரளாவில் சோகம்..! சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பரிதாப பலி…. சிகிச்சையில் 5 பேர்.!!

மாஞ்சேரியில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி…. ஓட்டுநர் கைது…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கூக்கல் தொரை கிராமத்தில் பள்ளி பேருந்து மோதி 5 வயது சிறுமி லயா உயிரிழந்தார். தப்பிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் நடிகர் சூர்யா… அதிர்ச்சி…!!

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்தார். சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதில் அவர் காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து உடனடியாக எந்த…

Read more

BREAKING: கோர விபத்து…. தந்தையும் 4 வயது மகளும் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ்…

Read more

FLASH NEWS: விபத்தில் சிக்கிய தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர்.ராவ்…!!!

தெலங்கானாவில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மாநில, தேசியக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரச்சாரத்தின்போது மாநில அமைச்சரும் BRS கட்சியின் முக்கியத் தலைவருமான கே.டி.ஆர்.ராவ் வாகனத்தில் இருந்து தலைகுப்புற கீழே…

Read more

BREAKING: அதிகாலையிலே கோர விபத்து… சோகம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த…

Read more

சற்றுமுன் கோர விபத்து: மொத்தம் 13 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதிக்கொண்ட விபத்தில் 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி மீது சுமோ…

Read more

அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர்…

Read more

BREAKING : 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… சோகம்…!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே டாடா ஏஸ் – பைக் நேருக்கு நேரு மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.…

Read more

Relief: திருவண்ணாமலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,  பெங்களூர் நோக்கி வந்த வந்த காரும்,  கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு…

Read more

Other Story