மனுஷ ஜாதியா நீங்க?.. தூங்கிய பெண் மீது ஏறிய சொகுசு கார்.. உயிரிழந்ததும் சடலத்தை அதே இடத்தில் வீசிச் சென்ற கொடூரம்!… நெஞ்சை உலுக்கும் விபரீதம்..!!!
குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், மஹிந்திரா தார் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 57 வயதான வீட்டுப் பணிப்பெண்ணான குட்டி என்பவர் மீது காரை ஏற்றியுள்ளார். இந்த கோர விபத்தில் அந்தப் பெண் பலத்த…
Read more