மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முன்னதாக மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பண்டிகை மாற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை…. எப்போது தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 16 மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி என்று மாற்றப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதியை…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாலுகா, மானாமதுரை, திருபுவனம் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் வங்கிகளில்  எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்னதான் டிஜிட்டல் மயமானாலும் வங்கிகளில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் செப். 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செப். 11-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை…

Read more

“விடுமுறை”…. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி…

Read more

மக்களே….! செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில்…

Read more

குட் நியூஸ்…! செப்டம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. அதன்படி இன்று செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. அதன் பிறகு…

Read more

சற்று முன்….! தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதாவது…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஆக.29 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இந்த கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும்‌. இந்த தேவாலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில்…

Read more

குஷியோ குஷி….! நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

Read more

அலர்ட்…! வங்கிகளுக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின்  கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது…

Read more

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..‌!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

விடுமுறை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு….!!!

தமிழகத்தில் விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமாகவே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கருவூலங்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திருத்தணி முருகன் கோவிலும் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இந்த கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி ஆடி…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று இயங்காது…. மக்களே யாரும் போகாதீங்க….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கு அவ்வப்போது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கு ஜூலை 20-ம் தேதி விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூலை 20ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக நியாய விலை கடையை ஊழியர்கள் வேலை பார்த்தனர். அதற்கு ஈடு செய்யும் விதமாக ஜூலை…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக வேலை செய்த நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!

அசாம் மாநில அரசு ஆனது அரசு ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏதுவாக இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதாவது சத்பூஜை (நவம்பர்…

Read more

JUST IN: கனமழை எதிரொலி… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன…

Read more

“லீவு பெற முன் அனுமதி அவசியம்” தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு….!!!

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் உள்ள…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை இல்லை… ஜாலியா போயிட்டு வாங்க…!!!

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில் பூங்காவிற்கு வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.…

Read more

அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…

Read more

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது.…

Read more

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. அலைமோதும் கூட்டம்… விடுமுறையில் களைகட்டியது குற்றாலம்…!!!

கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.…

Read more

ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை…

Read more

நாடாளுமன்ற தேர்தல்…! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

Read more

தமிழகம் முழுவதும் விடுமுறை… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து…

Read more

BREAKING: ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள்…

Read more

மக்களே…! அடுத்தடுத்து விடுமுறை…. இப்போதே புக்கிங் செய்யுங்க…!!

நாளை ரம்ஜான், அதன் பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடர்ந்து வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப…

Read more

தமிழகத்தில் 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை…

Read more

மக்களவைத் தேர்தல் : புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை.!!

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம்…

Read more

விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

மக்களே…! இன்று வங்கிகள் செயல்படாது…. முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு…

Read more

Other Story