பிணவறையா? நாய் கூடாரமா?… தெலுங்கானா மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – வைரலாகும் தகவல்…!!!
தெலுங்கானா மாநிலம், மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள மேட்சல் அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற மற்றும் மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு வாலிபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பிணவறை…
Read more