“போதிய மழை இல்லை”…. திருநெல்வேலி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தகவல்…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். அதன் பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Other Story