குமரி டூ சென்னை இனி பயணம் ரொம்ப ஈஸி… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் மிக நீண்ட ரயில் பயணம் என்றால் அது கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகருக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் தான். இந்த வாராந்திர ரயில் 2011 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 4273 கிலோ மீட்டர் வரை…

Read more

தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. குமரி மற்றும் சென்னை…

Read more

ராக்போர்ட் , மங்களூர் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் இன்று  நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எழும்பூரில் இருந்து…

Read more

ராக்போர்ட் , மங்களூர் விரைவு ரயில் சேவையில் நவம்பர் 1 முதல் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எழும்பூரில் இருந்து…

Read more

சென்னை முக்கிய ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சாய் நகர் ஸ்ரீரடி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று செப்டம்பர் 6 முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை பெங்களூரில் இருந்து புறப்படும் லால் பாக் விரைவு…

Read more

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் ரயில் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே…

Read more

இன்று (ஜூலை 30) முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

ஜூலை 30 முதல் இந்த வழித்தடத்தில் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

மும்பை – தூத்துக்குடி ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு…

Read more

இந்த வழித்தடத்தில் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

சென்னையில் ரயில் சேவையில் இன்று திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சென்னையிலிருந்து டெல்லி மாநிலம் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில் இன்று ஏழு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலிருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில்…

Read more

கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

குருவாயூர் ரயில் மே 21 மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…

Read more

மே 20 முதல் கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் மாற்றம்…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை வருகின்ற மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

சென்னையில் மே 1 ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து ஆக மின்சார ரயில்கள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து உள்ளதால் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிக்கின்றனர். அதே சமயம்…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் இளையங்களுக்கு இடையே உள்ள இரட்டைப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 17ஆம்…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27…

Read more

Other Story