வெறும் 30 ரூபாய் டிக்கெட்டில் திருப்பதிக்கு செல்லலாம்…. ரொம்ப சீக்கிரமாவே…. இது சூப்பரா இருக்கே…!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…

Read more

ஜனாதிபதி முர்முவின் சொந்த ஊருக்கு…. முதன்முறையாக ரயில் சேவை… ரயில்வேத்துறை ஒப்புதல்…!!!

கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில்திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக…

Read more

நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையில் இன்று(ஆக 9) மாற்றம்…. பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்…

Read more

4 நாட்கள் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. சென்னை ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரி பராமரிப்பு பணிகள் மற்றும் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சென்னைக்கு வரும் 8 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல நான்கு ரயில்கள் இந்த பகுதியில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

Read more

இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

தேனி மக்களின் நீண்ட நாள் கனவான சென்னை TO‌ போடி ரயில் சேவை ஜூன் 16-ல் தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!

தேனி மாவட்ட மக்களின் பல நாள் கனவான சென்னை- போடி ரயில் சேவை ஜூன் 16-ஆம் தேதி தொடங்கும் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து போடிக்கும் மதுரையில் இருந்து போடிக்கும் ஜூன் 16-ஆம் தேதி ரயில்…

Read more

பயணிகள் கவனத்திற்கு….! ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் ஒரு சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படும்.…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! இன்று(ஏப்ரல் 22) முக்கிய ரயில் சேவைகள் மாற்றம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர்…

Read more

இரட்டிப்புப் பணிகள் எதிரொலி!… ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றாகிய ரயில் போக்குவரத்தில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வேயானது ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா-பர்லாய் நிலையங்களுக்கு இடையில் உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏ.சி வசதி… ஆய்வு செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரல்…!!!!

புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து…

Read more

காட்பாடி- ஜோலார்பேட்டை ரயில் இன்று முதல் ரத்து… வெளியான தகவல்…!!!!!

காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும்  ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு காலை…

Read more

விரைவு ரயில்கள் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருமங்கலம் உள்ளிட்ட வழித் தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட இருக்கிறது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வருகிற 16-28ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13…

Read more

வேகம் எடுக்கும் ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி ரயில் திட்ட பணி… ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு…!!!!

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அதனை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன்…

Read more

“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.…

Read more

இன்று, நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்… சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட தகவல்…!!!!!

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டாபிராம் மிலிட்டரி டிசைனிங் –…

Read more

“திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை”…. அனைத்து ரயில்களும் இந்த வழித்தடத்தில்…. வெளியான தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 29-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அகல ரயில்…

Read more

“எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு”…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில்…

Read more

“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர்‌ செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு….. முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27…

Read more

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை… ஜன.15 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில்…

Read more

Other Story