Apply Now: ரயில்வேயில் 9,144 பணியிடங்கள்…. இளைஞர்களே மெகா ஆபர் மிஸ் பண்ணிடாதீங்க…!!

ரயில்வேயில் 9,144 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. டெக்னீசியன் கிரேடு-1. கிரேடு-3 ஆகிய பிரிவுகளில் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, +2, Diploma, ITI, Any Degree. வயது…

Read more

Tnbudjet2024: ரயில்வே, வங்கி தேர்வு: இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!

தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட…

Read more

GOOD NEWS: வயது வரம்பு அதிகரிப்பு…. மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு…!!!

ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பிப்.17ஆம் தேதிக்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பினை (18-33) 3 வயது அதிகரித்து ரயில்வே…

Read more

நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்களின் சேவை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான…

Read more

முதியோர் சலுகை ரயில் கட்டணம் மீண்டும் அமல்?…. ரயில்வே வாரியம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரயில் சேவை கட்டணத்தில் முதியவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் பாதி கட்டணம் வசூலிக்கப்பட்ட வந்தது. இது கொரோனா காலத்தில் ரத்து செய்து முழு கட்டணத்தையும் வசூலித்தது. தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் முதியவர்களுக்கான ரயில்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…. எந்தெந்த நாட்களில் தெரிஞ்சிக்கோங்க…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அறிவிப்பு…!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால் இந்த…

Read more

புதிதாக மேம்படுத்தப்பட்ட 9 வந்தே பாரத் ரயில்களில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?.. இனி ஜாலியா போகலாம்…!!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முழுவதுமாக தயார் செய்யப்பட்ட அதிபரைவு ரயில்கள் வந்தே பாரத் ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மூலமாக குறைவான நேரத்தில் பயண இடத்தை பயணிகள் சென்றடைய முடியும்.…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரு எலி பிடிக்க ரூ.41 ஆயிரம் செலவா….? கேட்டதும் ஷாக் ஆன அதிகாரிகள்….!!!

எலிகளை பிடிக்க பல லட்சங்கள் செலவானதாக ரயில்வே அதிகாரிகள் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ…

Read more

சூப்பர் நியூஸ்..! ரயிலில் இவர்களுக்கு 75% டிக்கெட் தள்ளுபடி…. அசத்தும் இந்திய ரயில்வே..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே வாரியம் செயல்பட்டு வருகிறது. ஏழைகள்  மக்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் பயணித்துக் கொள்வதற்கு ரயில்வே போக்குவரத்து உதவி செய்து வருகிறது மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள்,…

Read more

இதுதான் லிமிட்…. இதற்கு மேல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம்…. ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

பேருந்துகளை போலவே ரயிலிலும் பயணிகள் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் போது அந்த லக்கேஜுக்கு தனி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக ரயிலில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால் பயணம் செய்யும் பயணிகள் அதிக லக்கேஜை கொண்டு வர வேண்டாம்…

Read more

அடடே..! மலிவான விலையில் தரமாக கிடைக்கும்….. ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் ரயில் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

இப்படி செய்தால் பாயும் நடவடிக்கை…. செல்பி பிரியர்களுக்கு செக் வைத்த ரயில்வே துறை..!!

செல்பி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அறிவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது என்று எந்தவித ஆபத்தையும் உணராமல்…

Read more

அடடே சூப்பர்!… ரயில் பயணிகளுக்கு புது வசதி…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!!

ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது ஜெனரல் பிரிவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வேயின் சிறப்பு வசதிகள் கிடைக்கும். கோடைக்காலத்தில் ஜெனரல் கோசில் பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணிகளின் இப்பிரச்சனைகளை நீக்குமாறு ரயில்வேக்கு…

Read more

ரயில் பயணிகளே…. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்….!!!!!

ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரயில்வேயானது பெட்ஷீட்கள், துண்டுகள் மற்றும் தலையணைகளை வழங்குகிறது. எனினும் தற்போதெல்லாம் பயணிகள் இந்த ரயில்வே பொருட்களை தங்கள் வீட்டிற்கு எடுத்து போகும் நிலையில், ரயில்வே துறை அதன் விதிகளில் சில மாதங்களுக்கு முன்பு…

Read more

கனமழை எதிரொலி!…. 7 ரயில்கள் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல்வேறு புது விதிமுறைகளை வகுக்கிறது. மேலும் பழைய விதிமுறைகளை மாற்றுகிறது. அந்த வகையில் உங்களிடம் செல்லப்பிராணிகள் இருப்பின், முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. எனினும் தற்போது இப்பிரச்னைக்கு…

Read more

அடடே!…. ரயில்வே மூலம் மாத வருமானம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!

ரயில்வேயில் முகவராக சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது, IRCTC என்பது ரயில்வேயின் சேவை ஆகும். இதன் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல…

Read more

ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறே முக்கிய காரணம்…. ரயில்வேதுறை எடுத்த முக்கிய முடிவு..!!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் ரிலே அறைகள் மற்றும் சிக்னல் அமைப்பில் உள்ள உபகரணங்களுக்கு இரட்டை பூட்டு…

Read more

அடடே!…. ரயிலில் குழந்தை பிறக்கும் வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

ரயிலில் குழந்தைகளின் பயணம் குறித்து இந்திய ரயில்வேயானது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது,  ரயில் பயணத்தை ஈஸியாகவும் வசதியாகவும் மாற்றி முன்பை விட பாதுகாப்பானதாக மாறி உள்ளது. நீங்களும் உங்களது குழந்தைகளுடன் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் எனில், இம்மாற்றத்தை…

Read more

ரயிலில் செல்லப்பிராணிகள் பயணம் செய்ய…. இனி டிக்கெட் முன்பதிவு அவசியம்…. ரயில்வே முடிவு…!!!

ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிராணிகளை அழைத்துச் செல்ல பயணத் தேதியன்று நேரடியாக டிக்கெட் பெற முடியும். இந்நிலையில், தற்போது…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

Other Story