தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுத விலக்கு நீட்டிப்பு… உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழக அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

Other Story