விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்… கண்டுகொள்ளாத ஓட்டுநர்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள் ..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியில் வசித்து வரும் சிறுவன் ராகவ் குமார் ஷர்மா (6). சிறுவன் வீட்டின் முன் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மைதானத்தில் இருந்து…
Read more