இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்… 1000 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓட்டம்… போலீசார் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று அய்யப்பனும், டேனியலும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கற்காடு பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…
Read more