ரூ.500 சிலிண்டர் திட்டம்… மானிய தொகை உங்க வங்கி கணக்கில் வந்துச்சா?… செக் பண்ண இதோ எளிய வழி….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 500 ரூபாய்…

Read more

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம்…. மத்திய அரசு அசத்தலான அறிவிப்பு…!!

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக இ-மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் (EMPS 2024) கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் மின்சார பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமும்,…

Read more

APPLY NOW: சூரிய வீடு இலவச மின்சார திட்டம்…. மானியம் பெற எப்படி விண்ணப்பிப்பது…???

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டில் சூரிய மின்சார வசதியை பொருத்துபவர்களுக்கு அரசாங்கம் 30 ஆயிரம் ரூபாய் (1 KW), 60 ஆயிரம் ரூபாய் (2 KW), 78 ஆயிரம் ரூபாய் (3 KW) என…

Read more

2024-25 வேளாண் பட்ஜெட்: 10000 விவசாயிகளுக்கு 6 கோடி ரூபாய் மானியம்…!!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா…

Read more

ரூ.200 மானியம் பெற இது கட்டாயம்…. இல்லாவிட்டால் கிடைக்காது… மார்ச்-31க்குள் வேலையை முடிங்க…!!

இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பிரதான் மந்திரி உஜ்வாலா  என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ்  பல கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதியான மக்களுக்கு…

Read more

இன்று முதல் பால் விவசாயிகளுக்கு மானியம்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read more

ஜனவரி 11 முதல் வருகிறது மானியம்…. பால் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு…!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read more

அடடே…! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…. சிலிண்டர் மானியம் கூட்டியாச்சு…. எவ்வளவு தெரியுமா…??

சமீபகாலமாகவே விலைவாசி உயர்வு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஒருபுறம் விலை உயர்வு இருந்தாலும் மறுபுறம் அதற்கு போட்டியாக சிலிண்டர் விளையும் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இருப்பின்னும் கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை கணிசமாக குறைந்திருக்கிறது என்பது…

Read more

மக்களே…! உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததா…? உடனே இப்படி செக் பண்ணி பாருங்க…!!

இந்தியன் ஆயில் நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை  இண்டேன் என்ற பெயரில் சப்ளை செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்த ரெண்டு மூன்று நாட்களுக்குள் இன்டேன்  சிலிண்டர்களை  அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்து வருகிறார்கள்.  மத்திய அரசு ஆண்டுக்கு 14.2கி.கி, எடை…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் உயர்வு…. மத்திய அமைச்சரவையில் தீர்மானம்…!!

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆனது 1118.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு 200 ரூபாய் குறைத்தது. அதுமட்டுமின்றி 19 கிலோ எடை கொண்ட வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்…

Read more

விவசாயிகளே மானியத்தை பயன்படுத்திக்கோங்க…. தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சிறு, குறு விவசாயிகள் மானியத்தை பெற்று பயனடைய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக்கழிவு…

Read more

வாகனம் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் அரசு மானியம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் இதோ…!! ம்,

கர்நாடகாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாகனம் வாங்குவதற்கு அரசு தரப்பில் 3 லட்சம் மானியம் வழங்க  இருப்பதாக அம் மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆட்டோ ரிக்ஷாக்கள், சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு சிறுபான்மை சமூகத்தினர் இந்த மானியத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகயும்  அரசு…

Read more

அடிதூள்..! விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்…. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு…!!

மத்திய அரசாங்கம் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுடைய நலனுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர்…

Read more

பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க மானியம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்…

Read more

தமிழகத்தில் பெண் ஓட்டுநர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. புது ஆட்டோ வாங்க மானியம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல என்பதையும் நிரூபிக்கும் விதமாக பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் கார் ஆட்டோ பேருந்து என தமிழகத்தின் தற்போது பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகிறார்கள். இது போன்ற பெண் ஓட்டுநர்களை…

Read more

ஆவின் பாலகம் அமைக்க ரூ.3.75 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

LPG சிலிண்டர்களுக்குரிய ரூ.200 மானியம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர்களுக்குரிய ரூபாய்.200 மானியத்தை மத்திய அரசானது வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய தகவல்…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க….வேளாண்மைத்துறை மூலம் மானியத் திட்டங்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் போடிப்பட்டி மடத்துக்குளம் வட்டாரத்தில் வேளாண்மைதுறை மூலம் மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்டாமிருக வண்டு மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சொட்டுநீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட…

Read more

100% மானியத்தில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின்…

Read more

விவசாயிகளே..! மானியத்தில் புதிய பம்பு செட் வேண்டுமா…? உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல்,…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

Other Story