“என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்.. என்னை மன்னிச்சிருங்க குடும்பத்தாரே!”.. திருமணமான ஏழே மாதத்தில் வாலிபருக்கு நேர்ந்த துரோகம்.. உருக்கமான அந்த வாட்ஸ்அப் மெசேஜ்..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
Read more