மக்களே உஷார்…! தமிழகத்தில் விரைவில் இந்த உணவுகளுக்கு தடை…? முக்கிய தகவல்..!!

ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ரோடமைன் பி என்பது துளி அளவுகூட உணவில் பயன்படுத்தக்கூடாது. இது முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஜவுளித்துறையில் உடைகளை சாயம் ஏற்றுவதற்காக இந்த நிறமியை…

Read more

டிவி நடிகை டோலி சோஹி புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பல மாதங்களாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த டிவி நடிகை டோலி சோஹி (48) வெள்ளிக்கிழமை காலை காலமானார். ‘கலாஷ்’, ‘ஹிட்லர் திதி’, ‘டெவோன் கே தேவ் மகாதேவ்’, ‘ஜனக்’ போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார். டோலி…

Read more

ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய் இருந்தது…. இப்போது நான் பூரணமாக குணமடைந்து விட்டேன் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்.!!

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே புற்றுநோய்க்கான…

Read more

மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!

மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து…

Read more

இனி புற்றுநோய்க்கு டாடா காட்ட 100 ரூபாய் போதும்…. அசத்திய டாடா நிறுவனம்…!!!

புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்து தேடலில் உலகம் முழுவதும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் டாடா நிறுவனம் அற்புதமான மருந்தை கண்டுபிடித்து புதிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது டாடா மெமோரியல் மருத்துவமனை நூறு ரூபாய் விலையில் மிக குறைவான…

Read more

பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்க்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ரோட்டமைன் பி’ என்ற ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சு மிட்டாயை…

Read more

புற்றுநோயால் வலது கையை இழந்த 10ம் வகுப்பு மாணவர்… மனம் தளராத தன்னம்பிக்கை….!!!

மேற்குவங்க மாநிலம் நாடியா என்ற மாவட்டத்தை சேர்ந்த சுபாஜித் பிஸ்வாஸ் என்ற 16 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனின் வலது கையில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதனை புற்றுநோய் என்று மருத்துவர்கள்…

Read more

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது தனது எக்ஸ் பக்கத்தில், ‘மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறேன்’…

Read more

தமிழகத்தில் 83,000 பேருக்கு புற்றுநோய்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 78,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023இல் 83,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2040இல் இது 20…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!

கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…

Read more

புற்றுநோய்க்கு கண்டுபிடித்த புதிய மருந்துக்கு… குழந்தையின் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்… காரணம் என்ன தெரியுமா…??

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான புதிய மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்கு AOH1996 என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்னா ஒலிவியா ஹீலி என்ற குழந்தைக்கு நியூரோபிளாஸ்டோமா இருந்தது. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அந்த குழந்தை 9 வயதில் தன்னுடைய வாழ்க்கையை இழந்தார். அவரது…

Read more

உங்க கிட்ட மருத்துவ காப்பீடு இல்லையா…? கவலையை விடுங்க… புதிய திட்டம் அறிமுகம்..!!

தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக…

Read more

எனக்கு புற்றுநோயா..? இது தேவையில்லாத குழப்பம்…. நடிகர் சிரஞ்சீவி வேதனை…!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். தனது உடல்நிலை தொடர்பான தவறான தகவல்களை நீக்க விரும்புவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு நீண்ட பதிவில், நடிகர் ட்விட்டரில் தனது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

புற்றுநோய் பாதிப்பு: முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் கவலைக்கிடம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளரான இவர், புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்து வீச்சாளராக…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் காங்கிரஸ் முன்னால் தலைவரும் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது கணவரை தொட்டு உணர்ச்சிவசப்பட்ட பதிவை பதிவிட்டுள்ளார். நீ செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு…

Read more

மிளகாய் பொடியில் சேர்கப்படும் கலப்பிடம்.. புற்றுநோயை ஏற்படுத்தும்.. தப்பிப்பது எப்படி?

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கலப்படமில்லாத பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை மிளகாய் பொடிகளையும் விட்டு வைக்கவில்லை. கலப்படம் இல்லாத மிளகாய் பொடியை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. தமிழ்நாட்டின் பாரம்பரியமான முறையில் அனைத்து குழம்புகளிலும் பலவிதமான மசாலா…

Read more

“இனி பள்ளிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி”… சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

ஆண்டுக்கு 20 லட்சம் புற்றுநோய் பாதிப்பு?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியல் அறுவை சிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறியதாவது, இந்தியாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வருடந்தோறும் 13 -14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது. 2026-ல்…

Read more

Other Story