தமிழக இளைஞர்களே உங்களுக்காக…! இன்று முதல் 2 நாட்கள்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு…

Read more

தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு… இன்று முதல் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கு யூடியூப் சேனலை பயன்படுத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி, வேலூரில் 11 ஆம் தேதி முதல்…

Read more

சுய தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கு யூடியூப் சேனலை பயன்படுத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி, வேலூரில் 11 ஆம் தேதி முதல்…

Read more

யூடியூப் சேனல் தொடங்க வேண்டுமா…? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

யூடியூப் சேனலை உருவாக்கி, அதன்மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும்…

Read more

ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்தொகை….. முறையாக வழங்க அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி…!!

புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம்…

Read more

உலக கோப்பை அணியில் இல்லைனா என்ன…. தீவிர பயிற்சி செய்து வரும் அஸ்வின்….. வைரலாகும் வீடியோ.!!

தமிழக வீரர் அஸ்வின் களத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணி 2023 ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய அணியின் மூத்த…

Read more

#TeamIndia : வீடியோ..! 6 மணி நேர பயிற்சி…. 1 மணி நேரம் பேட்டிங் செய்த கோலி, ரோஹித், கில்….. தீவிர பயிற்சியில் டீம் இந்தியா..!!

2023 ஆசிய கோப்பைக்கு முன் கோலி, ரோஹித், கில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குகிறது. பெங்களூருவில் இந்திய அணி பயிற்சியை தொடங்கியுள்ளது. முகாமின் முதல் நாளில் பல வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை…

Read more

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…. “விபத்துக்கு பின் முதல் முறை பேட்டிங்”….. சிக்ஸர் பறக்கவிட்ட பண்ட்….. வைரல் வீடியோ..!!

கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் முதல் முறையாக பேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் மீண்டும் வருவார் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தி. கடந்த ஆண்டு…

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. இன்று (ஜூன் 1) முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  ஜூன் 1ஆம்…

Read more

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை…

Read more

7,500 காலி பணியிடங்கள்…. SSC சார்பில் குரூப் பி, சி தேர்வுக்கு பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி பணி நிலைகளில் 7500 க்கும் மேற்பட்ட…

Read more

மெட்ரோ ரயிலில் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி…. விண்ணப்பங்கள் வரவேற்பு…!!!!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. மார்ச் மூன்றாம் தேதிக்குள் இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விளம்பர எண்:01/23/ metro railway kolkata.…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50,000 உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி…

Read more

வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம்.. தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவின்படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவகுமார் ஆய்வு செய்வதற்காக நாகைக்கு வந்துள்ளார்.  இந்நிலையில் நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருந்தானிருப்பு போன்ற…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்…. விவசாயிகளுக்கு பயிற்சி…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிற்சி ஒன்று நடைபெற்றது. இதன் தலைப்பு முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலைஞரின்…

Read more

எம்.டி.எஸ் பணிக்கான இணையதள பயிற்சி வகுப்பு… இன்று முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது.…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

தமிழகத்தில் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

Read more

தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி… ஆதிதிராவிடர் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை…

Read more

விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனப் பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது bdc ஏவினேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

தமிழகத்தில் முதல்முறையாக… அட நம்ம கோவையில் தாங்க.. முதலுதவி சிகிச்சை அளிக்க வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி… !!!

வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகின்றது. சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் தான் முதல் முறையாக கோவை…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

Other Story