நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்… இந்தியாவுக்கும் புதிய எச்சரிக்கை…! இமயமலையில் கண்காணிக்கப்படும் 200 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள்…! அடுத்த பேரழிவைத் தடுக்க இந்தியா தயாரா…?
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம், இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியாவிலும் கவனத்தை திருப்பியுள்ளது. பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நீர், பாறை,…
Read more