“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இவன் இன்னும் திருந்தல மாம்ஸ்…. BCCI கண்டித்தும் கேட்கவில்லை… லக்னோ பவுலரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று பஞ்சாபின்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஏகனா மைதானத்தில் மோதியது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை…

Read more

அசந்து தூங்கிய ஆர்ச்சர்… தடவி கொடுத்த ராகுல் டிராவிட்… பஞ்சாப் வீட்டை மொத்தமாக ஆக்கிரமித்த ராஜஸ்தான்… இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் சனிக்கிழமையன்று சந்தீகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் ஏற்பட்ட…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

அமிர்தசரஸ் கோவிலின் மீது குண்டு வீசிய மர்ம நபர்கள்… மடக்கி பிடிக்கும் போது குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை…!!

பஞ்சாபில் தாகூர் துவாரா கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென கோவிலின் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. அதோடு ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இது…

Read more

“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…? “சொந்தமாக ரயில் வைத்திருக்கும் இந்திய விவசாயி”… ஏன் எதற்காக எப்படி தெரியுமா…?

இந்திய ரயில்வேயின் தவறால், ஒரு சாதாரண விவசாயி சில மணி நேரங்களுக்கு ஒரு முழு ரயிலின் உரிமையாளராக மாறிய அதிசயமான சம்பவம் இது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கட்டானா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்பூரண் சிங், டெல்லி-அமிர்தசர் ஸ்வர்ணா…

Read more

“களைகட்டிய திருமண நிகழ்ச்சி”… மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நபர்… அதிர்ச்சியில் வந்த மாரடைப்பு…. நொடிப்பொழுதில் மரணம்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஒருவர் துப்பாக்கி எடுத்து மேலே சுட்டதில் அதன் சத்தம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சதாரா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலின்…

Read more

“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!

பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…

Read more

“ரூ.500-க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது பாரு ஜாக்பாட்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன லாரி ஓட்டுனர்… இதுதான் கூரையை பிச்சிகிட்டு கொட்டும்னு சொல்லுவாங்க போல..!!

பஞ்சாப் மாநிலத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் ஹர்பிந்தர் சிங். இவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ஹர்பிந்தர் ரூபாய் 500க்கு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. 8 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டிலிருந்து பதிண்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் மீட்டுப்…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து….!!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானி கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் உ.பி காவல்துறை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், ரவி என்ற…

Read more

என்னது சாக்லேடுக்கு உள்ள சிக்கன் டிக்காவா…. என்ன காம்பினேஷன் பா இது…. வைரல் வீடியோ….!!!

உணவு பிரியர்களை கவர்வதற்கு என்று சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல்வேறு புது வகையான உணவுகள் தயாரிக்கும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒருவர்…

Read more

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… தண்ணீரை பாய்ச்சி விரட்டிய போலீசார்… வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி டெல்லி நோக்கி…

Read more

“நான் சாகும்வரை சாப்பிட மாட்டேன்”… என் மரணத்திற்கு மத்திய அரசுதான் முழு பொறுப்பு… பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்…!!!

உத்திர பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்சித் சிங் நவம்பர் 26 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதப்…

Read more

இந்திய மாணவர் குத்திக்கொலை…. கனடாவில் கொடூரம்….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த குராசிஸ் சிங் முதல்நிலைப் பட்டம் பயில கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார். இவர் கிராஸ்லி ஹன்டர் என்ற நபருடன் ரூமை பகிர்ந்து கொண்டார். சம்பவத்தன்று குராசிஸ் சிங் மற்றும் கிராஸ்லி ஹன்டர் இடையே சமையலறையில்…

Read more

பஞ்சாப் முன்னாள் துணை CM சுக்பீர் சிங் மீது துப்பாக்கி சூடு… அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு… அதிர்ச்சி வீடியோ…!!

பஞ்சாபில் கடந்த 2017 வரை சிரோமணி அகாலி தள ஆட்சியின் நடைபெற்றது. இந்த அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம், அக்கட்சியினருக்கு மத முறைப்படி தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையின் பெயர் தன்கா. இதன்படி அம்ரிஸ்தரில்…

Read more

கொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா மீண்டும் பிறந்துள்ளார்.. மகிழ்ச்சியில் பெற்றோர்… வைரலாகும் புகைப்படம்..!!

சுப்தீப் சிங் சித்து தொழில் ரீதியாக சித்து மூஸ் வாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் பஞ்சாபில் பிரபல ராப் பாடகர் ஆவார். கடந்த 2021ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த…

Read more

ஆஹா..! பஞ்சாபிலும் மகளிர் உரிமைத்தொகை…‌ மாதம் ரூ.1100 வழங்க முடிவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆமா ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த்…

Read more

“தினமும் 3 முறை உடலுறவு வைத்தாலும் காணாது என கூறி சண்டை போட்ட மனைவி”… கணவனை திருநங்கை என கூறி டார்ச்சர்… கோர்ட் அதிரடி உத்தரவு..!!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு விவாகரத்து சம்பவம் குறித்த செய்தி வெளியாகிஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதாவது தினமும் இரவில்…

Read more

இது என்ன முட்டாள்தனம்…. 5 வயசு பையனை அடித்து…. வெளியான பதற வைக்கும் காணொளி….!!

பஞ்சாப் மாநிலமாக மாகாளி பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசங்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த காணொளியில் டியூசன் முடிந்து சக சிறுவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன்…

Read more

சேட்டைக் அளவில்லாம போயிட்டு…. பள்ளிக்கு பயத்தை காட்டிட்டானே…. சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்….!!

பஞ்சாப் மாநிலம் தந்திரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ஹரி கிருஷ்ணா பள்ளி முதல்வருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அக்டோபர் 5 அன்று பள்ளி வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு…

Read more

தங்கைக்கு நேர்ந்த கொடுமை… பழி உணர்வோடு காத்திருந்த அண்ணன்… 10 வருஷத்துக்கு பிறகு ஜெயில்ல இருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்…!!

பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும்…

Read more

“அப்பா கொடுத்த செல்போன் விடமாட்டேன்” 350 மீட்டர் சாலையில் தரதெரவென இழுத்துச் சென்று…. வைரலான காணொளி….!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். கூலி வேலை பார்த்து தனது தந்தை தனக்கு வாங்கி…

Read more

பட்டபகலில் நடந்த பயங்கரம்…. சிறுமியை 350 மீ பைக்கில் தர தரவென இழுத்துச் சென்று…. இரக்கமே இல்லாத கொடூரர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் 12-ம் வகுப்பு படிக்கும் லட்சுமி என்ற 18 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று…

Read more

“கண்காட்சியில் சந்தித்தோம்” திருமண மண்டபம் புக்கிங் செய்ய போனார்..! – இளம்பெண் பரபரப்பு புகார்..!

பஞ்சாப் லூதியானாவில் உள்ள பகுதியில் ராகவ் ராஜேஷ் அகர்வால்(26) என்ற இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் டெல்லியில் நடந்த கண்காட்சியில் சந்தித்துள்ளனர். பின்பு அவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த…

Read more

திபு திபுவென வீட்டில் புகுந்த மர்மநபர்கள்..! கெஞ்சியும் விடாமல் அதிகாரியை சுட்ட அதிர்ச்சி வீடியோ.!

பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஆர்ஐ சுக்செயின் சிங் டபுர்ஜி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த பயங்கரமான செயல் பதிவாகியுள்ளது.…

Read more

அடப்பாவி…! வீட்டிலேயே கலர் பிரிண்டர் வச்சு…. “ரூ.100, ரூ.200, ரூ‌.500″…. வாலிபரின் தில்லாலங்கடி வேலை…. அதிரடி காட்டிய போலீஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலா என்ற மாவட்டத்தில் ராம ராஜ்ஜிய காலணியில் குல்பீர் மன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் பல்வந்த் கவுர் (85), மகள் நிம்ரத் கவுர்(21) . இந்த நிலையில் குல்பீர் மகள் சமீபத்தில் கனடாவில் இருந்து…

Read more

இரு ரயில்கள் நேருக்கு நேரு மோதி பயங்கர விபத்து… 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் சிர்கிந்த் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3:45 மணி அளவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

“காசு பணம் துட்டு Money Money” கணவர் கொடுத்த திருமண நாள் பரிசு…. மனைவி செய்த காரியத்தால் ஜாக்பாட் அடித்த ரூ.8 கோடி…!!

பெண் ஒருவருக்கு தன்னுடைய கணவர் கொடுத்த பணத்தின் மூலமாக 8 கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்தவர் பயல். இவர் தன்னுடைய கணவர் 12 வருடங்களாக தனக்கு பரிசாக கொடுக்கும் பணத்தில் லாட்டரி வாங்குவதை…

Read more

இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை….. முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு….!!!

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை அளிக்கப்படும். ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் 4 விடுமுறைகள் அனுமதிக்கப்படும். ஆனால், செமஸ்டர், இன்டர்னல் மற்றும் பிராக்டிகல் தேர்வுகளின் போது விடுமுறை இருக்காது எனத் தெரியவந்துள்ளது.…

Read more

பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப்பில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை திருமணம் செய்ததற்காக அவரின் தாயாரை…

Read more

அதிக 200+ ரன் சேஸ்…. குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த பஞ்சாப்.!!

குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.. 2024 ஐபிஎல் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின்…

Read more

கேக்கால் உயிரிழந்த சிறுமி…. மகிழ்ச்சியோடு பிறந்தநாளை கொண்டாடிய கண்ணீர் வரவைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இவர்களுடைய பெற்றோர் பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர். இதனை அடுத்து கேக் வெட்டி பிறந்தநாள்…

Read more

மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன்…. மாநில அரசின் சூப்பர் திட்டம் அமல்…!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் சூப்பர் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ‘கர்-கர் இலவச ரேஷன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

#BREAKING : பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்…

Read more

என்னடா இது…! 24 மணி நேர போலீஸ் காவல்…. VIP ஆக மாறிய சேவல்… நடந்தது என்ன…??

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சேவல் சண்டையில் ஈடுபட்டு படுகாயமடைந்த சேவல் ஒன்று தற்போது காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகவும் அது மாறியுள்ளது. முதலில் காயமடைந்த சேவலை கால்நடை மருத்துவமனைக்கு போலீசார்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அரசு… இனி யாரும் தப்ப முடியாது… ஏப்ரல் மாதம் முதல் அமல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது…

Read more

ஜனவரி 14 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஜனவரி 14-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…

Read more

குதூகலம் கொண்டாட்டமே…! சிறைக்குள் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையின் எல்லைக்குள் பிறந்தநாள் கொண்டாடப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பஞ்சாப் சிறைகளில் இருந்து சில வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சிறைக் கைதி மணிராணாவின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து…

Read more

எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!

பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும்…

Read more

இனி 43 விதமான அரசு சேவைகள் உங்க வீடு தேடி வரும்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் உட்பட 43 விதமான அரசின் சேவைகளை…

Read more

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

வட மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக பனி மூட்டம் இருப்பதால் பள்ளி மாணவர்களின் நலனை கருதி டிசம்பர் 4 இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி…

Read more

விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்…. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதலுக்கு அரசு குவிண்டாலுக்கு 450 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பஞ்சாப் முதல்வர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதன்படி கரும்பு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 11 ரூபாய்…

Read more

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

காற்று மாசு எதிரொலி…. இனி பயிர் கழிவுகளை எரித்தால் வழக்குப்பதிவு…. விவசாயிகளுக்கு அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயிர் கழிவுகளை எரிக்கும்…

Read more

Other Story