தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று.. இந்த அறிகுறி இருக்கா?… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கியது முதல் அம்மை நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட மார்ச் மாதத்திலேயே அதிக வெப்பநிலை நிலவி வருவதால் தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய் தாக்கம் தொடங்கியுள்ளது.…

Read more

Other Story