தமிழகத்தில் இனி புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் ரூ.8000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிவாரணத் தொகையை பெற தகுதி உள்ளவர்கள் முழுநேர மீன் பிடி…
Read more