ஹோட்டலில் ரகசியமாக…! கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணுக்கு ஷாக்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் ஆனந்த் ஸ்வீட்ஸ் மற்றும் சவாரிஸ் என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வந்த  பெண் கழிப்பறையை பயன்படுத்தும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Itskrithu என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா…” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னாரு தெரியுமா…?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

BREAKING: ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கிய பாகிஸ்தான் அரசு… வெளியான முக்கிய தகவல்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

“பொய்யான தகவலை பரப்பும் பாகிஸ்தான்…” வைரலாகும் வீடியோ…. ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்த பாகிஸ்தான், தவறான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி, உலக அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! “நாம் ஒரே அணி; பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை…”சச்சின் டெண்டுல்கர் X பதிவு…!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். தனது X (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள உரை சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஒற்றுமையில்…

Read more

“சின்ன வயசு கனவு நனவானது…” ஷாருக்கான பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பாகிஸ்தானிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மெட்காலா 2025 விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவரை நேரில் காண்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட நேரமாக  காத்திருந்தனர்.…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். காலியிடங்கள்: 105 பதவி: Junior…

Read more

“ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து”… 2 பேர் பலி… 35 பேர் பலத்த காயம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள பூஞ்சி  மாவட்டத்தில் கனிமெந்தர் பகுதியில் கடந்த மே 6ஆம் தேதி அன்று பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்தது. அந்த பயங்கர விபத்தில் சிக்கிய பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. மேலும் பேருந்து முழுவதும் சேதம்…

Read more

பார்த்தாலே பதறுது…! 7 வயது சிறுவனின் உதட்டை கடித்து குதறிய தெருநாய்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் டௌராலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரூஹாசா கிராமத்தில், 8 வயது சிறுவனை வெறி நாய் ஒன்று பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் மீது நாய் திடீரென பாய்ந்தது. முகத்தில்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்….” இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்…. பாக். பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்…

Read more

“பதிலடி கொடுப்போம்….” நேரம், இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும்…. இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! நேரலையில் கதறி அழுத பாகிஸ்தானிய தொகுப்பாளினி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தானில் இருந்து வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் செய்தி தொகுப்பாளினி, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” விமானத் தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைத்து நேரடி ஒளிபரப்பில் கதறி அழும்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்…” இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்…. நடிகர் சிவகார்த்திகேயனின் பதிவு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு 3…

Read more

“18 வருஷம் அரசை ஏமாற்றிய இரட்டை சகோதரிகள்”… ஆசிரியர் பணியில் இப்படி ஒரு முறைகேடா…? அம்பலமான பகீர் உண்மை… சிக்கியது எப்படி..?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள  டாமோ மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இரட்டையர்கள் இருவரும் ஒரே பெயரும், ஒரே கல்வி சான்றிதழும் பயன்படுத்தி கடந்த 18 ஆண்டுகளாக அரசு பள்ளியில்  ஆசிரியராக  பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனி பள்ளிகளில் ஆசிரியராக…

Read more

“வரலாற்றில் முதல் முறையாக”… பாக். மீதான தாக்குதல் பற்றி பேட்டி கொடுத்த ராணுவ பெண் அதிகாரிகள்… இவர்கள் யார் தெரியுமா…?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா,…

Read more

“25 நிமிஷத்தில் முடிந்த ஆபரேஷன் சிந்தூர்”… முழு வீடியோவையும் வெளியிட்ட கர்னல் சோபியா குர்ஷி… இதோ நீங்களே பாருங்க.!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலை நடத்தியது யார்…? பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாறிய பாகிஸ்தான்… புட்டு புட்டு வைத்த வெளியுறவுத்துறை செயலர்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: “இந்தியாவில் மேலும் சில இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது”… பரபரப்பு பேட்டி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது.. “ஆதாரம் இருக்கு”… வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

“வெறும் 25 நிமிஷம் தான்”… ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது… கர்னல் சோபியா குர்ஷி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: “நள்ளிரவில் பாகிஸ்தான் மீது அட்டாக்”… ஆப்ரேஷன் சிந்தூர் ஏன்….? வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்… பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்… எல்லைப் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்..‌ 7 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“நான் வீழ்வேன் என நினைத்தாயோ”..? தாக்க தயார் வெற்றி உறுதி… பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி… வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… “ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் திருப்பிக் கொடுத்த இந்தியா”… பாகிஸ்தானில் தாக்கப்பட்ட 9 இடங்கள் என்னென்ன தெரியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

“கொழுந்தனுடன் 5 வருஷமா உடலுறவு”… கைவிட்ட கணவன்… இப்ப அவரும்… அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா நடுரோட்டில் நிற்கும் பெண்..!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் காதலை மையமாகக் கொண்டு நடந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌரிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவனை விட்டுப் பிரிந்து, மைத்துனருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்,…

Read more

Breaking: போர் பதற்றம்…! விமான சேவைகள் ரத்து… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலை காரணமாக, நாட்டின் வடக்கு பகுதிகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை அருகே இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பிந்தைய சூழ்நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா…

Read more

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லை பகுதிகளில் பயங்கர தாக்குதல்…!! 3 இந்தியர்கள் உயிரிழப்பு… பலர் படுகாயம்..!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்பட்டதால் அவர்களுக்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சிந்து நதிநீரை நிறுத்தியதோடு…

Read more

“பள்ளி மாணவியுடன் காதல்”… கிளம்பிய எதிர்ப்பு… நீண்ட நேரமாக திறக்காத ஹோட்டல் அறை… படுக்கையில் சடலமாக கிடந்த Sir- student…!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல் ரெஸ்பைட்டில், 24 வயதான தனியார் பள்ளி ஆசிரியர் சந்திரபன் மற்றும் 14 வயதான மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் திங்கட்கிழமை காலை ஹோட்டலுக்கு வந்து அறை…

Read more

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி… எவ்வளவு துணிச்சல்…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

டெல்லியின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பெயர் பெற்ற பழைய ராஜேந்திர நகர் பகுதியில் ஒரு சிறுமி பட்டப்பகலில் துப்பாக்கியால் மிரட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சிசிடிவி காணொளி தற்போது பலரிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

“கல்யாணமாகி 5 வருஷமாகுது”… குழந்தை இல்லை… தம்பியுடன் தகாத உறவு என சந்தேகம்…? தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பலமுறை… கணவன் செஞ்ச கொடூரம்..!!!

ராஜஸ்தானின் தீத்வானா மாவட்டத்தில் உள்ள நாவா பகுதியில் உள்ள சௌசாலா கிராமத்தில் பாக்சந்த் என்ற 30 வயது நபர், தனது மனைவி அர்ச்சனாவை தூங்கிக் கொண்டிருந்தபோது கோடரியால் வெட்டி கொன்றுள்ளார். அவர் இக்குற்றத்தை குடிபோதையில் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு அவர்…

Read more

தந்தூரி ரொட்டிக்கு அடி புடி… ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்த இளைஞர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி பகுதியில் கடந்த மே 3ஆம் தேதி அன்று ராம்ஜீவன் வர்மா என்ற நபரின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவுக்கார 2 வாலிபர்கள், தங்களில் யார் முதலில் தந்தூரி ரொட்டியை அதிகம் வாங்குகிறார்கள்…

Read more

“பூரி ஜெகநாதர் கோவிலில் வேப்ப மரக்கட்டைகள் திருட்டு”… நாங்க எதற்காக அதை போய் திருடனும்… மம்தா பானர்ஜி ஆவேசம்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் வேப்ப மர கட்டைகளை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் திகா கோவில் சிலை செய்யப்பட்டதாக கேள்வி எழும்பியுள்ளது. இதனால், ஏற்கனவே ஒடிசாவில் வேலை பார்த்து வரும் பெங்காலி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு…

Read more

அடேங்கப்பா…! ரூ.15.65 கோடி மதிப்பில் வரதட்சணை…. மாப்பிள்ளைக்கு பெட்டி பெட்டியாக கொடுத்த மணப்பெண்ணின் குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவில் நடந்த ஒரு திருமண நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், மணமகளின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பக்கம் கொடுத்த பரிசுகளின் பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 3 கிலோ வெள்ளி, ஒரு பெட்ரோல்…

Read more

டிராக்டர்- கார் நேருக்கு நேர் மோதல்… திருமணத்திற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்…8 பேர் உயிரிழப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்றில் 10 நபர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சமேலி பகுதி அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது…

Read more

“கேதர்நாத் கோவிலில் டிஜே இசையுடன் நடனமாடிய வாலிபர்கள்”… வெடித்த சர்ச்சை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளத கேதார்நாத் கோயிலின் புனிதமான வளாகத்தில், சில இளைஞர்கள் டிஜே இசையுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை…

Read more

இந்தியர்கள் முதல்ல இதை ஃபாலோ பண்ணுங்க… கனடாவை சேர்ந்தவர் கொடுத்த அட்வைஸ்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியர்கள் பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை வெளிநாட்டவர் ஒருவர் கூறியுள்ளார். கனடாவைச் சேர்ந்த “காலேப்” என்ற நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், இந்தியர்களின் சமூக நடத்தை குறித்து கவலை தெரிவித்து பேசுகிறார். இந்த வீடியோ பலரிடையே…

Read more

FLASH: போர் பதற்றம்…! இந்திய விமானப்படை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. மே 7, 8-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…!!

இந்திய விமானப்படை மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ராஜஸ்தானின் பாகிஸ்தான் எல்லை அருகே ஒரு முக்கியமான விமானப்பயிற்சியை நடத்தவுள்ளது. இந்த பயிற்சி இந்தியாவின் செயல்பாட்டு தயார்நிலை ஒத்திகையின் ஒரு பகுதியாகும். ரஃபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 உள்ளிட்ட…

Read more

போலி ஆவணத்தால் அரசு பள்ளி ஆசிரியரான இரட்டையர்… 18 ஆண்டில் ரூபாய் 1.60 கோடி சம்பளம்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆசிரியர்கள் போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் அரசு வேலை பெற்றிருப்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த விசாரணையின் போது, அவர்களுடைய கல்வி ஆவணங்களில் பல்வேறு…

Read more

“உஷாரய்யா உஷார்”..? வாட்ஸ் அப்பில் அரங்கேறும் புதுவகை போட்டோ மோசடி… தப்பி தவறி கூட இதை செஞ்சுறாதீங்க…. எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில்ஆன்லைன் மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெரியாத நபர்களிடமிருந்து வரும் புகைப்படங்களை கிளிக் செய்தால், அது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய அளவுக்கு…

Read more

போர்க்கால நடவடிக்கை…! இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்…!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில்…

Read more

BREAKING: நாடு முழுவதும் இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்கள் இனி தனியார் மருத்துவமனைகளில் 7 நாட்களுக்கு 1.50 லட்சம் வரை பணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம். 2030-க்குள் விபத்து இறப்புகளை 50% குறைக்கும் நோக்கில்…

Read more

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை எதிரான மனு தள்ளுபடி…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

இந்திய அரசியல்வாதியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி இந்திய தேர்தலில் போட்டியிட தகுதியானவர்…

Read more

லைக்ஸ் வாங்க இப்படியா பண்ணனும்…? பேண்டில் தீப்பற்ற வைத்து வீடியோ எடுத்த வாலிபர்…. அடுத்த நொடியே… அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

சோஷியல் மீடியாவில் பிரபலமாகும் ஆசையில் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இளம் பாடகர் ஒருவர் தனது வீடியோவை வைரலாக்கும் நோக்கத்தில் அபாயகரமான செயலில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், அந்த…

Read more

மக்களே உஷார்..! ஆதார் கார்டை உங்க அனுமதியில்லாமல் யூஸ் பண்றாங்களா…? கண்டுபிடிக்க எளிய வழி இதோ…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை, தற்போது பல்வேறு முக்கியமான சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் பள்ளி சேர்க்கை முதல் மருத்துவ சிகிச்சை வரை ஆதார் அவசியமாகிறது. ஆதார் கார்டில் உள்ள நபரின் பெயர், புகைப்படம், கைரேகை, கண்…

Read more

“உங்களுக்கு இதே வழக்கம் ஆகிட்டு”… ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதா…? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் ரூபாய் 2000 கோடி மதுபான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகலின் மகன் சைதன்யாவின்…

Read more

ஆபாச வீடியோக்கள்….! “திருமணமான பெண்ணை மிரட்டி பலாத்காரம்…” ரூ.13 லட்சத்தை பறித்த நண்பர்…. பகீர் சம்பவம்….!!

மும்பையின் மலாட் பகுதியில் பணியாற்றி வரும் 38 வயதான ஒரு திருமணமான பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிமான்ஷு குமார் சிங் என்ற நபருடன் நெருக்கமாக நட்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிமான்ஷு நெருக்கத்தை தவறாக பயன்படுத்தி, அந்த பெண்ணை…

Read more

கடலுக்கடியில் நடைபெற்ற கண்ணி வெடிச்சோதனை… மாபெரும் வெற்றி… கொண்டாட்டத்தில் டி.ஆர்.டி.ஓ…!!

இந்தியா பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து மல்டி- இன்ஃப்ளேன்ஸ் மைன் என்ற கண்ணி வெடி ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.…

Read more

சினிமா பாணியில் நடந்த கார் சேஸிங்… 11 கிலோ மீட்டர் விரட்டி பிடித்த காவல்துறையினர்… இளைஞர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே முழுந்த் பகுதியில் கடந்த மே 5ஆம் தேதி இரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக  வந்த ஒரு கார் வேகமாக வந்து ஒரு இரும்பு கம்பத்தின் மீது…

Read more

பிள்ளைகளுடன் இருந்த தந்தை…! வீட்டிற்குள் “அந்த” காட்சியை கண்டு பதறிய போலீஸ்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தின் மல்காபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் சுபாஷ் தனது இரண்டு குழந்தைகள் ரித்விக் (13) மற்றும் ஆராத்யா (9) ஆகியோரை கொன்றுவிட்டு அவரும்…

Read more

Other Story