“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் நடந்த விபரீதம்”… துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ்காரர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணா (வயது 28) ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தன்னைக் கொன்றுகொண்டார். 2018-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் இணைந்த பாலகிருஷ்ணா, அண்மையில் அதிக அளவில் பணத்தை இழந்திருந்தார். இழந்த பணத்தை மீண்டும் திருப்பிக்…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

“என் பொண்ணு வாழ்க்கை போச்சே”.. கதறிய தந்தை.. நொடியில் பறிபோன உயிர்..!!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் அருவருப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மகள் விதவையானதால் மனவிரக்தியில் இருந்த அஷ்ரப் பாபு (50) என்ற வெங்காய வியாபாரி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19ம் தேதி அவரது மருமகன் கவுஸ்…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

பக்கம் பக்கமாக கடிதம்… “facebook லைவில் உண்மையை உடைத்த நபர்”… அடுத்த நொடியே உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம்… பதற வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாண்டீப் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிபிஏ-யாக இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள், சுமார் 6 நிமிடங்கள் பேஸ்புக் லைவ் வீடியோ மூலம் தனது நிலைமையை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனது…

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….

திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..‌ காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிரீஷ்மா இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு  பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிரீஷ்மா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…

Read more

பலமுறை கேட்டும் மறுத்த தாய்..! வாட்டி வதைத்த பண கஷ்டம்… இடிமேல் இடியாய் – சோக சம்பவம்..!

பெங்களூரில் அய்யப்பா(20) என்ற மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவர் தனது தாயிடம் கடந்த சில மாதங்களாகவே புதிய பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனெனில் பொருளாதார…

Read more

Bike-காக மாணவன் தற்கொலை…. உண்மை தெரியாம அவசரப்பட்டுட்டியே…. கதறும் தாய்….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை…

Read more

மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டது ஏன்…? இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா. இவர் மும்பையில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றர். இந்நிலையில்…

Read more

கல்யாணம் ஆகி 8 மாசம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுத்த இளம்பெண்…. கதறும் கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : “18 & 15 வயது சிறுமிகள் மரணம்” உபி அருகே சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“மது பழக்கம்”… ராகிங் வேற…. நண்பர்களால் தீராத மன உளைச்சலில் மாணவர்… விபரீத முடிவு…!!!

கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

ஆற்றில் குதித்த சகோதரிகள்…. சடலமாக மீட்பு…. உண்மையை உளறிய தந்தை… விசாரணையில் போலீஸ்…!!

உத்திரபிரதேச மாநிலம் மான்காபூர் என்னும் பகுதியில் அசோக் குமார் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகள் சுனிதா 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று…

Read more

கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தற்கொலை… கர்நாடக அருகே சோகம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

காதல் தோல்வி… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த இளம்பெண்… வேதனையில் விபரீத முடிவு..!!

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் என்னும் பகுதியில் பெண் (24) ஒருவர் வசித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

திடீரென வீட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி… பதறிப் போய் ஓடிய நண்பர்கள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னையில் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிய மாணவி அவரது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.…

Read more

கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல….அதுக்குள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே…

Read more

ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… திடீரென மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுவன்…. கதறும் பெற்றோர்…!!!

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் என்னும் பகுதியில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம்…

Read more

திருமணம் செய்ய முடியாது… கெஞ்சி கேட்டும் பேச மறுத்த காதலி…. மன வேதனையில் காதலன் அதிர்ச்சி முடிவு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

Read more

கடனால் மனமுடைந்த கணவர்…. பிறந்தநாளை கொண்டாடிய பின் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

நாகர்கோவில் அடுத்துள்ள உடையார்விளையில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் பாபு (31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

ஒரு சின்ன பிரச்சனை தானே…? அதுக்கு போய் இப்படியா….? காதல் ஜோடியின் தவறான முடிவால் கதறும் குடும்பத்தினர்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மோனிகா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு   மனு (22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்த…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… துணையாக இருந்த தாய்…. வேதனையில் மகள் விபரீத முடிவு… சென்னையில் சோகம்…!!!

சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம்.…

Read more

குழந்தை கடத்தல் விவகாரம்- சூர்யாவின் தற்கொலைக்கான காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி மனைவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

ஒழுங்கா வீட்டு வேலையை செய்ய மாட்டியா…? மாமன் மகள் திட்டியதால் வேதனையில் சிறுமி விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாறாட்டம்  மேற்கூரை என்னும் பகுதியில்  பழனிச்சாமி- அமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். அதன் பிறகு பழனிச்சாமியின் தங்கை மகளான சந்தியாவும் அவர்களுடைய வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த மாணவி பத்தாம்…

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்குர் படியா (43) என்பவர் கைதுசெய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அங்குர் பாடியாவிற்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.…

Read more

போலீசுக்கு வீடியோ அனுப்பிய தம்பதி… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை…‌ காரணம் என்ன…?

தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன்…

Read more

தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவி…. டாக்டர் கணவன் எடுத்த திடீர் முடிவு…. கதறும் பெற்றோர்கள்…!!

சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து…

Read more

Other Story