தமிழக மக்களே…! இன்று 19, நாளை 10… இங்கெல்லாம் கனமழை பிச்சு உதறப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை…

Read more

மக்களே…! இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று…

Read more

விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது..? அவரின் அரசியல் வருகையால் எதுவும் மாறாது… செல்வப் பெருந்தகை காட்டம்..!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அரசியல் வருகையால் எந்த மாற்றமும் ‌நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு விஜய் ஆட்சியில் பங்கு என்று அறிவித்ததால் இந்தியா கூட்டணியில் எந்த விரிசலும் எழாது…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் இன்று மதியம் ஒரு மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் ஏற்கனவே இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு…

Read more

Breaking: இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது… தீபாவளி பண்டிகையில் வந்த அலர்ட்…!!

தமிழகத்தில் தற்போது 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு…

Read more

அடக்கடவுளே…. தமிழக முழுவதும் இத்தனை பேர் காயமா….? பாதுகாப்பான தீபாவளி முக்கியம்…..!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை…

Read more

குட் நியூஸ்…! ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்…

Read more

மக்களே..! நாளை தீபாவளி பண்டிகை… தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய…

Read more

மக்களே உஷார்..! தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம்,…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ‌ அரை நாள் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் இன்று முதல்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜனவரி 1-ம் தேதியை புதிய வாக்காளர் தகுதி ஏற்படுத்தும் நாளாக  அதாவது 18 வயது நிரம்பியவர்கள் ஓட்டுப்போட விண்ணப்பிக்கும் நாளாக கருதி புதிய…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று முதல்…

Read more

Breaking: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மினருடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று இன்று தமிழ்நாட்டில் 5…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை…

Read more

ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் அக்.29 முதல் 2 தினங்களுக்கு டோல்கேட் கட்டணம் கிடையாது… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளியை முன்னிட்டு ‌ 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி…

Read more

தீபாவளி ஸ்பெஷல்… “ரூ.199 விலையில் 14 பொருட்கள்”… தமிழகம் முழுவதும் நாளை முதல் விற்பனை தொடக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வருகிற 28ஆம் தேதி முதல் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும்…

Read more

அப்படி போடு..! நெருங்கும் தீபாவளி.. தமிழகத்தில் அடுத்த 8 நாட்களில் 5 தினங்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை…

Read more

Breaking: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று…

Read more

தமிழக அரசின் அசத்தல் திட்டம்… 10 கிராம் தங்கம் இலவசம்… அக்.28 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்கு பயன்படும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது.…

Read more

தீபாவளி பண்டிகை…! தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவார்கள். தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு துறை, உள்ளாட்சி…

Read more

பெண்களே…! PINK நிற ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம்… உடனே அப்ளை பண்ணுங்க… கடைசி தேதி நெருங்குது..!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

அலர்ட்…! 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,…

Read more

மக்களே..! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். தற்போது தமிழகம்…

Read more

தீவிர புயலாக வலுப்பெற்றது டானா… இன்று 9 ‌ மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான டானா புயல் என்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே பூரி-சாகர் இடையே கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் பகுதியிலிருந்து 280 கிலோ மீட்டர்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று‌ இரவு‌ 7 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. வங்கக்கடலில் தற்போது டாணா புயல் உருவாகியுள்ள நிலையில் அது நாளை அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையை…

Read more

குட் நியூஸ்…! தீபவளியை முன்னிட்டு தமிழகம் முழுதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 14,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது. அதோடு பற்றாக்குறைக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட…

Read more

இன்று உருவாகிறது டாணா புயல்…. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!! ‌

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 2 புதிய whatsapp குழுக்களை உருவாக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழுவில் அரசு…

Read more

Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா…

Read more

ரூ. 5 முதல் ரூ. 10 லட்சம் வரை மானிய கடன்… தமிழகத்தில் இனி இந்த 2 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். பொதுவாக ஆதார் மற்றும் ரேஷன் இரண்டும் முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் நிலையில் அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு செயல்களுக்கு தற்போது ஆதார் மிகுந்த…

Read more

Breaking: தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை…

Read more

சூப்பரோ சூப்பர்…! தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர்‌ விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும்…

Read more

FLASH: பயணிகளுக்கு குட் நியூஸ்…. தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தீபாவளியை முன்னிட்டு…

Read more

மக்களே உஷார்…! இன்று ‌3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிதாக டானா புயல்…

Read more

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு அசத்தல் திட்டம்.. ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

தமிழ்நாடு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 வரவு வைக்கப்படுகிறது. இந்த பணம் பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் நிலையான ஒரு வைப்புத் தொகையாக வரவு வைக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியுடன்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

Read more

தமிழகத்தின் புதிய ஆளுநராக வி.கே. சிங் தேர்வு…? விரைவில் பதவி ஏற்பதாக தகவல்…!!!!

தமிழக ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை உடனடியாக…

Read more

உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு… 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…‌ அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

மாணவர்களே…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன்…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது…

Read more

Other Story