“அந்த” இடத்தில் முதல் மரியாதை தர கூடாது…. மீறினால் கடும் எச்சரிக்கை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில்…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more

Other Story