கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்…. அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு….!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்த உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட…

Read more

Other Story