பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்த மலம்…. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவந்தவாரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் பொது மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியதால் ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் மலக் கழிவுகள் கிடந்ததாக…

Read more

மழை தொடரும்…. எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்து பெய்து வரும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் கனமழை…

Read more

மூடப்பட்ட பள்ளியில் இருந்து கரும்புகை…. தீயணைப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையத்தில் அமைந்துள்ள சேர்மன் சாமிநாத முதலியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை விட்டுள்ள நிலையில் மூடப்பட்ட பள்ளியில் இருந்து…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 7 ஆம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 7 ஆம்…

Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா. இவருக்கு வயது 38. இவர் மீது கொலை, கொலை…

Read more

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…

Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு…

Read more

அட்ராசக்க…! தயார் நிலையில் இலவச சைக்கிள்கள்…. குஷியில் அரசுப்பள்ளி மாணவர்கள்…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடப்பு…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆவின் பாலகம் அமைக்க மானியம்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழக முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகம் அமைக்க தற்போது ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்…

Read more

Breaking: ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (8), மகள் பூமிகா (7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட…

Read more

காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு “பிரதமர் விருது”… எதற்காக தெரியுமா..? வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. கிராமங்களில் அனைத்து…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி…

Read more

“நான் வந்து விட்டேன்”… தாயின் வயிற்றில் இருந்து வந்தவுடன் பேசிய அதியச குழந்தை…. காஞ்சியில் அரங்கேறிய வினோதம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.…

Read more

JUSTIN: இந்த மாவட்டங்களில் நாளை (28.01.2023) பள்ளி முழு வேலை நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை…

Read more

JUSTIN: நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை…

Read more

இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை…. அனைத்து பள்ளிகளும் இயங்கும்…! மாணவர்கள் கவனத்திற்கு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

காதலன் கழுத்தில் கத்தி வைத்து…. காதலி கூட்டு பலாத்காரம்…. 4 பேர் வெறிச்செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

“துணிவு & வாரிசு படங்களின் கட்டவுட், பேனர்கள் அகற்றம்”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அனுமதி இன்றி வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு கட்டவுட்…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…

Read more

“விமானப்படையில் வேலை ரெடியா இருக்கு”…. ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த வேலு என்பவர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி தனசேகரன் 17 லட்ச ரூபாய்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. நாளை (ஜன..7) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம்…

Read more

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து,…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

கார் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் விஜயராகவன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வத்சலா(36) மனைவியும், விஷ்ணு(9) அதீர்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்த லட்சுமியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Breaking: உடல் எடை குறைப்பு?….. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞர் குண்டாக இருந்ததால் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை…

Read more

Other Story