மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாக் நியூஸ்… கட்டணம் உயர்வு, விடுமுறை அட்டை ரத்து…!!!

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைசிறந்த நகரமாக விளங்கும் ஹைதராபாத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மெட்ரோ…

Read more

தேர்தலுக்கு பின் கட்டணம் உயர்வு…? பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…

Read more

BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு…!!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று  முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக…

Read more

2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில்…

Read more

கட்டணம் உயர்வு..? ஏர்டெல், ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!

5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30%…

Read more

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம்…

Read more

ஏர்டெல் கட்டணங்களை உயர்த்த முடிவு?…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீடுகள் மீதான வருமானம் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது எனவும் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண…

Read more

ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க…

Read more

ஆண்டின் முதல்நாளே ஷாக்….! ஓட்டுநர் பயிற்சி கட்டணம் திடீர் உயர்வு…. இன்று(ஜன-1) முதல் அமல்….!!!

இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. மோட்டார்…

Read more

ரயில் கட்டணம் திடீர் உயர்வு….. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை…

Read more

வெறும் 20 கி.மீ-க்கு ரூ.1200 வசூல்…. பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர்…!!

ஓலா, உபர் போன்ற செயலிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடை செய்தல் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று அவர்கள்…

Read more

திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி நிறுவனம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!

உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் platform fee என்று சொல்லப்படும் கட்டணத்தை இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்தியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான zomato கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் உயர்த்தி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் கட்டணம் ரூ.120 உயர்வு…!!

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சேவை கட்டணம் அதிரடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக Rs120…

Read more

FM வானொலி நிலையங்களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் தனியார் எஃப் எம் வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கான விளம்பர கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரையில் அதிகரித்து வரும் செலவுகள் அடிப்படையில் 10 வினாடிகளுக்கு…

Read more

வருவாயை பெருக்க Netflix போட்ட திட்டம்….. கடும் அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்…!!

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது.  இதில் மற்ற ஓடிடி  தளங்களை விட சிறப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக செலவுகளை குறைத்து வருவாய் பெருக்குவதற்கான நடவடிக்கையில்…

Read more

தமிழகத்தில் உயிரியல் பூங்காக்களின கட்டணம் அதிரடி உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்ற 4 உயிரியல் பூங்காக்கள் இருக்கிறது . இவை அனைத்துமே சிறந்த முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.…

Read more

வண்டலூர் பூங்காவில் கட்டணங்கள் அதிரடி உயர்வு?…. அரசு முக்கிய அறிவிப்பு..!!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை அடைந்துள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நுழைவு கட்டணம் 200 ரூபாயாக உயர்த்துவதற்கும்…

Read more

வண்டலூர் பூங்காவில் விரைவில் இதற்கெல்லாம் கட்டண உயர்வு…? சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்…!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெற அதிக செலவாகும்… போக்குவரத்து துறையில் திடீர் மாற்றம்… கட்டணம் அதிரடி உயர்வு…!!

ஜெய்ப்பூரில் உள்ள இரண்டு போக்குவரத்து அலுவலகங்களில் இரண்டு வகையான விதிமுறைகள் உள்ளன. போக்குவரத்து துறையின் ஆர்டிஓ 1 இல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 250 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனைப் போலவே வித்யாதர் நகரில் அமைந்துள்ள ஆர் டி ஓ 2…

Read more

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் உயர்வு… கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள  ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் 250 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையாடுத்து நிரந்தர உரிமம் பெறுவதற்கான  கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு…. எதெற்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த ஏடிஎம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

தனியார் துறை வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுக்கான (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் படி டெபிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு…

Read more

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கு…

Read more

தரிசன கட்டணம், பிரசாதம் விலை உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த கட்டணம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

Other Story