ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீடுகள் மீதான வருமானம் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது எனவும் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண உயர்வு முக்கியமானது எனவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 54 சதவீதம் அதிகரித்து 2442 கோடியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் கட்டணங்களை உயர்த்த முடிவு?…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
ALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more