ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீடுகள் மீதான வருமானம் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது எனவும் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண உயர்வு முக்கியமானது எனவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 54 சதவீதம் அதிகரித்து 2442 கோடியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் கட்டணங்களை உயர்த்த முடிவு?…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more