பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…
Read more