பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, என்ஜினுடன் இணைக்கும் COUPLING-ஐ பிரிக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் ரயில்வே ஊழியரான அமல் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

ரீல்ஸ் மோகம்…. தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் இறப்பு…. பெரும் சோகம்…!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அஜித்குமார்(20), ரஞ்சித்குமார்(16) என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் “ரீல்ஸ்” பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில் தீபாவளி அன்று இவர்கள் இருவரும் இக்டில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

பரியேறும் படத்தில் நடித்த பிரபல “கருப்பி” நாய் உயிரிழப்பு… ரசிகர்கள் இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தன் படங்களில் விலங்குகளை நெருக்கமாக காட்சிப்படுத்துவார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய் மிகவும் பிரபலமாக இருந்தது. இதேப் போன்று கர்ணன் திரைப்படத்தில் கழுதையையும், மாமன்னன்…

Read more

Momos சாப்பிட்டு பெண் பலி…. 20 பேருக்கு பாதிப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியில் சாலையோரமாக செயல்பட்டு வந்த கடை ஒன்றில் விற்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு 20 பேர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பலரும்…

Read more

பகீர்..! “கை கால்களை உடைத்து சிறுமி கொடூர கொலை”… கிணற்றில் துர்நாற்றத்துடன் மிதந்த பிணம்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கையில் உள்ள ஒரு பகுதியில் பாலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று பாலுச்சாமி தனது தோட்டத்திற்கு நீர் பாசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து  துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர்…

Read more

போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…

Read more

“6 மாசம் ஆகிட்டு”… போன் பண்ணா கூட எடுக்கல… “தந்தையை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த மகன்”… ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

இலங்கை களுத்துறை நாகொட பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். சில காலத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துள்ளார். இவர்களது மகன், அவரது குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். இதனால் முதியவரின் மகன் தனது தந்தையிடம் அடிக்கடி நலம்…

Read more

“25 வருட பழமையான தொகுப்பு வீடு”… திடீரென நேர்ந்த பயங்கரம்… பரிதாபமாக பலியான பெண்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 55 வயது பெண் சின்னப்பொண்ணு, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!

சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…

Read more

மெரினாவில் AIR SHOW.. 2 பேர் மாரடைப்பால் மரணம்… 93 பேர் மருத்துவமனையில் அனுமதி…‌ சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட நிலையில்…

Read more

“22 வருடங்களாக பலி உணர்ச்சியுடன் காத்திருந்த மகன்”… தந்தையை எப்படி கொன்றனரோ அதே பாணியில்.. பகீர்..!

22 ஆண்டுகளுக்கு முன் தந்தையை வாகனத்தில் மோதிக்கொன்ற நபரை பழிவாங்க 30 வயதான கோபால் சிங் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தல்தேஜ் பகுதியில் நடந்துள்ளது. நக்கத் சிங் (50) என்ற நபரை, அவர் சைக்கிளில்…

Read more

“தாயிடமிருந்து 8 மாதக் குழந்தையை பிடுங்கிய சிம்பன்சி”…. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..‌ பதற வைக்கும் சம்பவம்..!!

கினியாவில் இடம்பெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவத்தில், 8 மாத குழந்தையைத் தாயிடமிருந்து பறித்து சிம்பன்சி கொன்றது. “ஜேஜே” என அழைக்கப்படும் இந்த சிம்பன்சி, கினியாவில் கருவிகளை பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது, குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!

சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…. அடக்கடவுளே இப்படியா நடக்கணும்… வேதனையில் குடும்பத்தினர்…!!

டெல்லியில் பஜன் புரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்துள்ளார். அப்போது தான் சாக்கடை…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!

திமுகவின் ஆதிதிராவிட நல குழுவின் தலைவர் க.சுந்தரம் உடல் நலக்குறைவால் சென்னை மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். இவர் 1989-ல் திமுகவின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996-2001 திமுகவில் பால்வளத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை பொன்னேரி தொகுதியில் எம்எல்ஏவாகவும்…

Read more

கல்லீரல் தானம் செய்த பெண் திடீர் மரணம்… காரணம் என்ன…? சோகத்தில் குடும்பத்தினர்…!

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் வசிக்கும் அர்ச்சனா காமத், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி, திடீரென மரணமடைந்தார். 33 வயதான அர்ச்சனா, மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்.பி.ஏ. கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அவரது கணவர் சேத்தன் குமார்…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

“கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்”… பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

கனடாவில் தமிழ் மாணவர் பிரணீத், தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாடும் போது ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரணீத், கனடாவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார். கடந்த வாரம் டொரண்டோ நகரில் உள்ள…

Read more

“நாட்டில் ரயில் விபத்துகளால் 748 பேர் பலி”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 748 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலின்படி, 2023-24 நிதியாண்டில் மட்டும் 40 விபத்துகள் ஏற்பட்டு…

Read more

கூட நின்னு வீடியோ எடுத்தவங்க யாருமே கவனிக்கல…! அந்த நொடி..!! – அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த…

Read more

ஓடும் ரெயிலில் நடந்த கொடூரம்… 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்…. உறவினர்கள் தாக்கி உயிரிழப்பு…!!

பீகாரில் உள்ள சிவான் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை அன்று டெல்லிக்குச் செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளனர். அதன் பிறகு அதில் 11 வயதான சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குரூப் டி அதிகாரி பிரசாந்த் குமார் என்பவர்…

Read more

தலைக்கேறிய போதை…! 3 வயசு குழந்தையை காரில் வைத்து பூட்டிய கொடூர தாய்… துடித்து பலியான பிஞ்சு உயிர்…!!

அமெரிக்காவின் கலிபோனியாவில் கடந்த 11ம் தேதி ஹெர்னான்டஸ் என்பவர் மது அருந்திவிட்டு தனது 3 வயது குழந்தையை காரின் பின் இருக்கையில் அமர வைத்துள்ளார். இவரது கார் ஃபேஷன் லேனில் என்ற இடத்தில் நிறுத்தியுள்ளர். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை…

Read more

ஒரே நாளில் பிடுங்கிய 23 பற்கள்…. அடுத்த 13 நாட்களில் நடத்த சோகம்…. கதறும் மகன்…!!

சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது…

Read more

பலூன் வாங்கி ஆசையாக ஊதிய சிறுவன்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… இப்படி கூட சாவு வருமா…? ஐயோ நெஞ்சே பதறுதே..!!

காங்க்ராவின் ஜவாலியில் உள்ள சித்புர்கரி பகுதியில் அரசு பள்ளி மாணவர் விவேக்குமார் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி வாசலில் வைத்து பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பலூன் வெடித்து, அவரது தொண்டையில் சிக்கியது. இதனால்…

Read more

விடுமுறையே இல்லாமல் 100 நாட்களுக்கு மேலாக வேலை பார்த்த ஊழியர் திடீர் மரணம்… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அபாவ்(30) என்ற நபர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பெயின்ண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை…

Read more

எப்போ தான் மாறும் இந்த நிலை…. ஆம்புலன்ஸ் கூட வரல…. மனதை உலுக்கிய வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருக்கிறது. அதேபோன்று சரியான சாலை வசதியும்…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

கேட்டாலே கலங்குதே…! “4 நாளா சோறு தண்ணி இல்லாம”… பாலைவனத்தில் நடந்து நடந்தே… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் 4 நாட்களாக சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் கரீம் எனும் நகரில் முகமது ஷேஷாத் கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

ஆற்றில் நீந்திய பெண்.. “கூடவே இருந்த முதலை”. சட்டென பதறிய கார் ஓட்டுநர்.. வயிற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

இந்தோனேசியாவில் ஆற்றின் அருகே  உள்ள பாலத்தில் அலி என்ற ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஒருவரின் கால்கள் மிதப்பது போல தெரிந்துள்ளது. இதைப் பார்த்த அந்த நபர் யாரோ நீந்துகிறார் என்று நினைத்துள்ளார். அதன் பின் அவர் நீந்தவில்லை, ஒரு…

Read more

குரங்குகள் தான் காரணம்..! துக்கத்தில் பேச முடியாமல் தவிப்பு..! – அலட்சியமான செயலால் வேதனையில் குடும்பம்..!

கரோல்காஜ் என்னும் பகுதியில் ஒரு 3 மாடி  கட்டிடத்தில் கீழ் ஜிதேஷ்(18)என்னும் வாலிபர் அவரது நண்பரான ஃபிரான்சு என்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி…

Read more

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…‌. ஒலிம்பிக் தடகள வீராங்கனை திடீர் மரணம்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

வெனிசுலா நாட்டில் டேனிலா லாரியல் என்னும் தடகள வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் ஓட்ட பந்தய வீரர் ஆவார். அதோடு 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து…

Read more

நேரலையில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நபர்…. நொடிபொழுதில் உயிரை விட்ட பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ ‌‌…!!

பெங்களூரில் விதானசவுதாக்கு அருகில் பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கம் இருக்கிறது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே ரவிச்சந்திரன்…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

“கடும் வெப்ப அலை”… நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு குறைவு… மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு மத்திய இணை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

வயநாடு நிலச்சரிவு… தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்…. கலங்கி போன அதிபர் ஜோ பைடன்….!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து…

Read more

மீண்டும் மீண்டுமா…? கேரளாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நிலச்சரிவு… தாய்-மகன் உயிரிழப்பு…!!!

மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர்  தன்னுடைய மனைவி…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலி…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை,‌ மேப்பாடி ஆவிய பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் அதில் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று…

Read more

Other Story