உயிரிழக்கும் முன் மாணவர் எழுப்பிய உருக்கமான கேள்வி… “நான் இந்தியன்”… ஒரு ராணுவ வீரரின் கண்ணீர் பேட்டி…!!!
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சவாலாக அமையும் வகையில், திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக அமைப்பைக் கொண்டும், மாநில அடையாளத்தைக் கொண்டும் ஒரு இந்தியக் குடிமகனை அந்நியமாகப் பார்க்கும்…
Read more