சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரக்கூடிய தனது தாயை பார்க்க தன்னை இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…
Read more