Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…
Read more