அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…
Read more