அரியலூர் பட்டாசு விபத்து…. பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு….!!!!
அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் என்ற கிராமத்தில் நாட்டு பட்டாசுகளை தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் தீ…
Read more