Breaking: அரசு கேபிள் டிவிக்கு எதிரான வழக்கு… இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த…

Read more

இனி அரசாணை இந்த மொழியில் தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும், தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தங்களின் கையெழுத்துகளையும் தமிழில் மட்டுமே இட வேண்டும் என்றும்…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

“தகுதியே இல்லாத ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா”..? அன்பில் மகேஷை உடனே நீக்குங்க… அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளின் உள்ளன. அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்படவில்லை. இதற்கு திமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, கிராமப்புற பள்ளிகளின் கல்வி…

Read more

“உடல் பருமனை குறைக்க புது வழி”.. சீன அரசு எடுத்த முக்கிய முடிவு… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..!!

சீனாவில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இடையே அதிகரிக்கும் உடல் பருமனை கட்டுப்படுத்த உடற்கல்வி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்மை பாடங்களில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் 2 மணி நேரமாவது…

Read more

பிஎம்டபிள்யூ கார்… காதலிக்கு பிரம்மாண்ட வீடு… பந்தாவாக வாழ்ந்த அரசு ஊழியர்… கோடிகளில் புரண்டது எப்படி..?

மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு மாதம் 13,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென BMW காரில் வளம் வரத் தொடங்கினார். அதோடு தனது காதலிக்கு 4BHK கொண்ட வீடு ஒன்றை…

Read more

ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க திட்டத்தில் பயன்பெற விருப்பமா…? ஜனவரி 15 தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றால் தொழில் நிறுவனங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறி இருந்ததாவது, தமிழ்நாடு அரசின்…

Read more

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்… மத்திய அரசு திடீர் விளக்கம்..!!

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த கால அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு…

Read more

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்கிய அதானி… வேண்டாம் என நிராகரித்தார் முதல்வர்..!!

அதானி குழுமம் 100 கோடி ரூபாயை நன்கொடையாக யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தெலுங்கானா அரசு, அதை நிராகரித்து விட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அந்த பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு நிறுவனங்கள்…

Read more

இனி அரசு மாணவர்களுக்கு இது கட்டாயம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2024-25 ம் ஆண்டு பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ‘மின்னஞ்சல் முகவரி’…

Read more

சூப்பரோ சூப்பர்…! மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை… யாருக்கெல்லாம் கிடைக்கும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைக்க மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும், 6 முதல்8ம்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. இனி பள்ளிகளிலும் படம் பாக்கலாம்….. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2வது வாரத்தில் பள்ளிகளில் கல்வி சார்ந்த…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு விருது… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதே ஒவ்வொரு ஆசிரியர்களின் நோக்கமாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு விருது வழங்க…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. வங்கி கணக்கிற்கு வரும் ரூ.5000…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு என்று விவசாயிகளுக்கு 50% மானியம்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… அதற்கு கால அவகாசம் நீட்டிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மக்களின் வாழ்வாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் பயிர் விளைச்சல்கள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு “நெற்பயிர் காப்பீடு” திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு…

Read more

வானமா இடிஞ்சு விழுந்துட்டு… இப்ப இந்த வழக்க விசாரிக்கலனா… அதிமுகவிடம் உயர் நீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் காவல்துறை வேலைக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை…

Read more

“தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்”…. இலங்கை அதிபர் அறிவிப்பு….!!!

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் 9-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பதிவு ஏற்ற பின்பு அவர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிகமாக…

Read more

சென்னை செல்வோருக்கு குட் நியூஸ்… இன்று முதல்… தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் குடியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரயில்கள் மூலம் மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் சென்னை வழக்கமான பரபரப்பு இன்றி காணப்படுகிறது.…

Read more

பக்தி… பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துறாங்க…. முதல்வர் ஸ்டாலின் தாக்கு..!!

தமிழகம் முழுவதும் நேற்று அறநிலைத்துறையின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது மணமக்களுக்கு 4…

Read more

தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது 33 காலியிடங்களை உள்ளடக்கியதாகும், அதில் Income Tax Inspectors, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff ஆகிய பதவிகள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்,…

Read more

ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு… தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னையில் நடைபெற்ற CPM (கம்யூனிஸ்ட் கட்சி) மாநில மாநாட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு, நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக மக்கள் திண்டாடும்…

Read more

தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சினிமா டிக்கெட் கட்டணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு, குறிப்பாக மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ₹250 வரை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, ஏ.சி.…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

புற்றுநோய் பாதிப்பு… தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய அரசு அதிரடி உத்தரவு…!!!

கடந்த சில நாட்களாக பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம்…

Read more

பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடும் திமுக அரசு… பாஜக அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதை அரசின் செயலாக உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பொங்கல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு…!!

மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  குறிப்பாக பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.  நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது அதிக பாதிப்பை…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு..!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் கொள்முதல் விலையை அதிகப்பட்சமாக…

Read more

”அது அரசு இஷ்டம்” நாங்க தமிழக அரசுக்கு உத்தரவு போட முடியாது; ஐகோர்ட் அதிரடி!!

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 3000 மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக்…

Read more

1 முதல் 5ம் வகுப்பு வரை….. செப்.,28 ஆம் தேதி முதல் அக்.,8ம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை..!!

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை…

Read more

பொன்முடி வழக்கு… இந்த நீதிபதி வேண்டவே வேண்டாம்… கோர்ட்டில் நறுக்கென சொன்ன அரசு தரப்பு!!

பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன்வந்து…

Read more

செப்டம்பர் 5 முதல் அமல்…. சுரங்கங்களுக்கான உரிம கட்டணம்… தமிழக அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசை விதிக்கின்றது. தற்போது இதற்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு…

Read more

6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு..!!!

கோவையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்த நிலையில் அவரின் காலில் விழுந்து தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மனைவி…

Read more

கழிவுநீரகற்றும் பணிகளில் விதிகளை மீறினால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றினால் முதல் முறையாக…

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

மக்களே…. நாளை (மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அப்படியான நிலையில் இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். மே ஒன்றாம் தேதி முதல் நிகழ்வுள்ள…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? வெளியான தகவல்… தமிழக அரசு விளக்கம்…!!!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர்.…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

Other Story