வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம்…

Read more

பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடும் திமுக அரசு… பாஜக அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதை அரசின் செயலாக உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பொங்கல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு…!!

மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  குறிப்பாக பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.  நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது அதிக பாதிப்பை…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு..!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் கொள்முதல் விலையை அதிகப்பட்சமாக…

Read more

”அது அரசு இஷ்டம்” நாங்க தமிழக அரசுக்கு உத்தரவு போட முடியாது; ஐகோர்ட் அதிரடி!!

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 3000 மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக்…

Read more

1 முதல் 5ம் வகுப்பு வரை….. செப்.,28 ஆம் தேதி முதல் அக்.,8ம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை..!!

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை…

Read more

பொன்முடி வழக்கு… இந்த நீதிபதி வேண்டவே வேண்டாம்… கோர்ட்டில் நறுக்கென சொன்ன அரசு தரப்பு!!

பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன்வந்து…

Read more

செப்டம்பர் 5 முதல் அமல்…. சுரங்கங்களுக்கான உரிம கட்டணம்… தமிழக அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசை விதிக்கின்றது. தற்போது இதற்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு…

Read more

6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு..!!!

கோவையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்த நிலையில் அவரின் காலில் விழுந்து தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மனைவி…

Read more

கழிவுநீரகற்றும் பணிகளில் விதிகளை மீறினால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றினால் முதல் முறையாக…

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு: சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு!!

கோடை விடுமுறை முடிந்து ஏழாம் தேதி தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்ற பலரும் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் உள்ளனர். பயணிகள்…

Read more

மக்களே…. நாளை (மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அப்படியான நிலையில் இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். மே ஒன்றாம் தேதி முதல் நிகழ்வுள்ள…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? வெளியான தகவல்… தமிழக அரசு விளக்கம்…!!!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர்.…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

Other Story