தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…. மாணவர்களுக்கு மன அழுத்தம்…. உடனே தடுக்க வலியுறுத்தல்…!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை தடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், கோடை விடுமுறைக்கு மத்தியில் சில தனியார் பள்ளிகள் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி…

Read more

தனியார் பள்ளி இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை…. நாளை முதல் ஆரம்பம்…. மறந்துதுடாதீங்க…!!

நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டின், தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்கி அடுத்த மாதம் மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு முடிந்ததும், பதிவேற்றம்…

Read more

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு….. மாணவர் சேர்க்கை கிடையாது…. தனியார் பள்ளிகள் அறிவிப்பு…. என்ன காரணம்…??

ஆர்டிஇ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயைத் தனியார் பள்ளிகளுக்குத் தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதைக் கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி…

Read more

மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை.. தனியார் பள்ளிகள் ஷாக் நியூஸ்…!!

RTE எனப்படும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதனை கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர்…

Read more

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவு.!!

திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளை திறக்கக்கூடாது…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் நடுத்தர வசதி கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தனியார் பள்ளிகள் அடுத்த மூன்று ஆண்டு வசூல் செய்ய வேண்டிய புதிய கட்டண…

Read more

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…! தனியார் பள்ளிகளில் நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவசமாக…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னரே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளி இயக்குனரகம்…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

இலவச கட்டாய கல்வி சட்டம்: 10 நாட்களுக்குள் 80,000 பேர் விண்ணப்பம்… மே-18 வரை டைம் இருக்கு பெற்றோர்களே…!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பம்…. மறக்காம போங்க..!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில்…. தமிழகத்தில் புதிதாக 500 அரசு அங்கன்வாடி மையங்கள்…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார்…

Read more

இதை செய்தால் தான்…. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்….. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த பணிக்கு அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செல்வார்கள். ஆனால் விடைத்தாள் திருத்த…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி…. ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

விடுமுறையில் தனியார் பள்ளிகள் செயல்படுமா….? அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் இன்று(ஏப்., 17) முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் 2023-24க்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

Other Story