பயங்கர அதிர்ச்சி…! கணவனைக் கொன்று ஆட்டோவில் சடலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டு போன மனைவி… தென்காசியில் பரபரப்பு…!!!
தென்காசி அருகே நடந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்துரை என்ற நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மாயா, ஆட்டோவில் அவரது உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். முதல் கட்ட விசாரணையின்…
Read more