கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொலை… இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு…!!!

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரவேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேர் பணைய கைதிகளாக காசாவிற்கு கடத்திச்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

“அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கும் வெறுப்புக்கும் இடம் கிடையாது”… இஸ்ரேல் தூதரகர்கள் 2 பேர் கொலைக்கு அதிபர் ட்ரம்ப் கண்டனம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு யூத அருங்காட்சியத்திற்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது பாலஸ்தீன ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

இதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது… இதற்கு மத்தியில் அடுக்கு மொழி வசனம்?… முதல்வரிடம் எல். முருகன் கேள்வி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் நேற்று பட்ட பகலில் மர்ம நபர்கள் சிலர் ஒரு வயதான தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிக கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டது சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர்…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…. EPS இதனால் தான் சிபிஐக்கு மாற்றவில்லை… கனிமொழி எம்பி பேட்டி…!!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

ஈரோடு இரட்டை கொலை… இதுதான் சட்ட ஒழுங்கு லட்சணமா?… எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும்…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…

Read more

“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக பல இடங்களில் கடித்து கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்”… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கஜசிங்கவரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“கர்ப்பிணி நாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்” … சுற்றி நின்று குரைத்த மற்ற நாய்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் நடந்த…

Read more

மனைவி திரும்ப வீட்டிற்கு வரவில்லை… ஆத்திரத்தில் பெண்ணின் 10 வயது தங்கையை வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் போட்டு… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற…

Read more

“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 10 நாளாகியும் திரும்பி வராததால்.. கோபத்தில் கணவன் செஞ்ச கொடூரம்… இதுக்கு போய் இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

Other Story