“தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு சிறுமி”… காதலனின் தங்கை சொன்ன அந்த விஷயம்… தந்தை கைது..‌ சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில்…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

Breaking: சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் கைது… காரணம் என்ன…? அதிர்ச்சியில் பாஜகவினர்…!!

சென்னையில் அனுமதி இன்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசையை காவல்துறையினர் கைது செய்தனர். தடையை மீறி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் அவர் கையெழுத்து பெற முயன்றதாக கூறி காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினார். அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்தினால்…

Read more

“இரும்பு கம்பியை பழுக்க வைத்து”…. அந்தரங்க உறுப்பில் அடித்து… பொது இடத்தில் நடந்த கொடூர சம்பவம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும்…

Read more

“அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல”… கர்ப்பமான 16 வயது சிறுமி… அக்கா புருஷனால் நேர்ந்த கொடூரம்..‌. வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 16 வயது சிறுமியை அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அக்கா கணவர் உட்பட இருவரை…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”… நான் சொல்றபடி நடக்கணும்.. 2 வருஷமா 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 36 வயசு உறவினர் கைது..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் ஒரு கூலி தொழிலாளி தம்பதிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்ட நிலையில் யாருடனும் பேசாமல் இருந்ததோடு உடல் நலமும்…

Read more

தமிழகத்தில் கொடூரம்..! பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… கிளீனர் கைது… செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் புகார் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. கல்லூரிகளிலும்…

Read more

இப்படி கூட கடத்தலாமா…..ஸ்கெட்ச் போட்டு கடத்திய பெண்….அதிகாரிகளின் வலையில் சிக்கியது எப்படி…?

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள்…

Read more

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி…. கணவரை கைது செய்தது காவல்துறை…!!

பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

வாட்ஸ்அப் குழுவில் வெளியான பொதுத்தேர்வு வினாத்தாள்…. விசாரணையில் போலீஸ்…..நடந்தது என்ன…?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வினாத்தாளை வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசிய விட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.…

Read more

“ஆன்லைன் கேமுக்கு அடிமையான வாலிபர்”… கண்டித்ததால் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

3 வருஷமா சாவியே இல்லாமல் பைக்குகளை திருடும் பலே கில்லாடி திருடன்… எப்படி தெரியுமா…? போலீஸ் கிட்ட டெமோ காமிச்சாரு… எப்படிலாம் யோசிக்கிறாங்க…!!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட…

Read more

“தந்தையில்லாத 15 வயது சிறுமி… காமக்கொடூரனாக மாறிய சித்தப்பா… விடாது நேர்ந்த கொடுமை… “25 வயது இளைஞனும் 85 வயது முதியவரும்”… நீலகிரியில் பரபரப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு 15 வயது சிறுமி தன்னுடைய தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இந்த சிறுமி ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி…

Read more

அம்மாவையே திட்டுவியா..! “கோபத்தில் தந்தையை மரக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன்”.. அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அன்ஷூல் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதோடு கஞ்சா மற்றும் சாராய விற்பனை  போன்ற குற்ற செயல்களை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சீர்கெட்டு வரும் சட்ட ஒழுங்குக்கு கண்டனம் தெரிவித்து இன்று செங்கல்பட்டு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்த மாணவன்”… நம்பி சென்ற மாணவி… கடைசியில் நடந்த கொடூரம்… பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 18 வயது வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

காலையிலேயே அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை… 5 படகுகள் பறிமுதல்..!!!

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. நேற்று கூட இலங்கை கடற்படை கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இரண்டாவது முறையாக ஏலத்தில் விடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்இன்று காலை கச்சதீவு அருகே…

Read more

உன்னை தனியா பார்க்கணும் வா…! “வேறொருவருடன் திருமணமானது தெரிந்தும் அடிக்கடி தொந்தரவு கொடுத்த EX. காதலன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிக்கோயில் பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகி அவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை…

Read more

“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! “17 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்”… கோவையில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…

Read more

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள்…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…. 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி சேலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சேலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஓமலூர் வந்து கஞ்சா…

Read more

கொடுமையிலும் கொடுமை..! செல்போனில் ஆபாச படம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள்… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

Read more

“காதலர் தினத்திற்கு எதிர்ப்பு”… காதல் ஜோடி வந்தால் கல்யாணம் செய்து வைப்போம்… தாலி கயிரோடு வந்த இந்து அமைப்பினர்.. பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பேக்கரி கடை சிறப்பு சலுகைகளை அறிவித்தது. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காதலர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த பேக்கரி நிறுவனம் சிறப்பு விளம்பரம் செய்திருந்தது. இதற்கு…

Read more

பட்டியலின ஜாதியில் பிறந்துட்டு புல்லட் பைக் ஓட்டுவியா…? கல்லூரி மாணவனின் கைகளை வெட்டிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மேலப்பிடவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்ற வாலிபர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் புல்லட் பைக் வைத்திருந்தார். இது அந்த…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

Breaking: பெரியார் சிலை அவமதிப்பு… நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது… சீமானுக்கு செம ஷாக்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வருகிறார். இதற்கு பெரியார் அமைப்பினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கருதப்பட்ட…

Read more

போலீஸை துப்பியால் சுட்ட பிரபல ரவுடி…. குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை….!!

தெலுங்கானாவில் பிரபல கொள்ளையரான பத்துலா பிரபாகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரவுடியை மடக்கி பிடிக்க காவல்துறையினர் ரகசியமாக அந்த பப்புக்கு சென்றனர். அப்போது அந்த ரவுடியை…

Read more

திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை….. காங்கிரஸ் எம்பி ராகேஷ் ரத்தோரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்…!!!

உத்திரபிரதேசம் சீதாபூரில் காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் வீடு உள்ளது. இவர் தனது வீட்டிலிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஏனெனில் திருமணம் செய்து…

Read more

“சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தி”… பணம் சம்பாதிக்க இப்படியா..? பிரபல youtuber திவ்யா உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமாக மற்றும் பணம் சம்பாதிக்க பலர் தவறான பாதைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதனை படம்பிடித்து பணம் சம்பாதித்ததாக youtuber திவ்யா, சித்ரா, கார்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர்…

Read more

என்னை Love பண்ணிட்டு வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா… “கணவருடன் காதலியை தீர்த்து கட்ட ரூம் போட்டு தங்கிய காதலன்”… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 19 வயது மாணவி”… இரவில் கதவை கட்டிய மர்ம நபர்… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதி… கேள்விக்குறியான பாதுகாப்பு…!!!

தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவியும் தங்கியுள்ளார். இந்த மாணவி கடந்த 15ஆம் தேதி தன்னுடைய அறையில்…

Read more

“கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி”… கார் பேனட்டில் தொங்கியபடியே விரட்டிய கணவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரதாபாத் பகுதியில் ஒரு கார் ஒன்று வேகமாக பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பேனட்டின் மீது வாலிபர் ஒருவர் தொங்கியபடி சென்றார். இவருடைய பெயர் சமீர். இவருடைய மனைவியை அந்த காரில் வைத்து…

Read more

“உயிருக்கு உயிரான காதல்”.. கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… திடீர்னு காதலி சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அஜய் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணும் அஜயை காதலித்தார். இந்நிலையில் அஜய் அந்த இளம்பெண்ணுடன்  திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

“கணவனை இழந்த குழந்தையின் தாயுடன் உடலுறவு”… திருமண ஆசை காட்டி ஏமாற்றிய திமுக நிர்வாகி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: தொடரும் அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி…!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரு  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.…

Read more

கிடைத்த ரகசிய பொருள்… “பறிமுதல் செய்யப்பட்ட 14 வெடிக்கும் பொருள்”… வசமாக சிக்கிய முதியவர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது…

Read more

“சூதாட்டத்தின் மீது மோகம்”… பணத்தை இழந்ததால் வாலிபர் போட்ட பலே ஸ்கெட்ச்… வங்கியில் அரங்கேறிய அதிர்ச்சி… வீடியோ வைரல்.!!

போபாலில் உள்ள வங்கியில், வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அதாவது அங்குள்ள பகுதியில் உள்ள தன்லட்சுமி வங்கிக்குள் முகத்தில் முகமுடி மற்றும் ஸ்பிரே பாட்டிலுடன் புகுந்த வாலிபர் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது ஸ்ப்ரே அடித்துள்ளார். இருப்பினும் அவர்கள்…

Read more

“என் அக்கா மீது ரொம்ப பாசமா இருக்காங்க”… கோபத்தில் வயதான தாயை கட்டியால் வயிறு, மார்பில் பலமுறை… இளைய மகள் செஞ்ச கொடூரம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமீரா பானு ஷேக் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா முஃபரி காசி (41) என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தன்னுடைய வயதான…

Read more

புத்தாண்டில் பெற்ற தாய், 4 சகோதரிகளை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ… பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் புத்தாண்டின் முதல் நாளில் குடும்பத்தையே வாலிபர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லக்னோவில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் குடும்பம் புத்தாண்டை கொண்டாட ஆக்ராவுக்கு சென்று அங்கு ஒரு ஹோட்டலில்…

Read more

Breaking: நாம் தமிழர் கட்சியினர் கைது… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நாம் தமிழர்…

Read more

8 வருஷமா LOVE பண்ணிட்டு இப்ப கழட்டிவிடுறியா… ஆணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலி… அலறி துடித்த காதலன்… பகீர்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் சாட்தவலா பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அந்த வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவும்…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

“பெண்களின் உள்ளாடைகள் மட்டும்தான்”.. இரவு நேரத்தில் நோட்டமிட்டு திருடிய ஆசாமி… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி…

Read more

Other Story