“18 வயது மாணவனை வீட்டிற்கு அழைத்து சென்று உடலுறவு”… பள்ளி ஊழியர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள லாடர்டேல் கவுண்டி பள்ளிகளில் வேலை பார்த்து வந்த நிக்கோல் விகிங்டன் (வயது 41) என்ற திருமணமான மதிய உணவுப் பணியாளர், 19 வயதிற்குள் உள்ள மாணவனுடன் தனது வீட்டில் பாலியல் உறவு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

“திருமணமாகாத கன்னிப்பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… கருப்பு மாய கும்பலின் அதிர வைக்கும் மாந்திரீகம்… பேராசிரியர் கைது… பரபரப்பு பின்னணி..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் மாதுரா பகுதியில் அமைந்துள்ளது GLA பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றியவர்  சிசோடியா. இவர் தன்வர்ஷா கும்பல் மற்றும் கருப்பு மாய கும்பலுடன் தொடர்புடையவர் என சாம்பல் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பு மாய கும்பல்…

Read more

இவ்வளவு வன்மமா..? “காதலியை மிருகத்தனமாக அடித்த பிரபல யூடியூபர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பிரபலமான யூடியூபர் கீப்ரி டார்னெல் டெய்லர். இவருடைய காதலி நாடயா மேய்ஸ்‌. இதில் கீப்ரி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் youtube-ல் 2.6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் கீப்ரி தன்னுடைய காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

“லிப்ட் கேட்பது போல் நாடகமாடி ரூ.6.85 லட்சம் அபேஸ்”… காட்டி கொடுத்த கல்யாண பத்திரிக்கை… திறமையாக கண்டுபிடித்த போலீஸ்..‌ செம சம்பவம்.‌!!

மகாராஷ்டிரா மாநிலம் போல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் போரு காண்டு  பின்னார் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 6 லட்சத்து 85…

Read more

எம்மாடியோ..!! இம்புட்டு பெரிய மோசடியா..? “மொத்தம் 80 பேர்”… வசமாக சிக்கிய கும்பல்… பரபரப்பு பின்னணி…!!!

மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

“தீராத வயிற்று வலி”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி உண்மை… 10-ம் வகுப்பு மாணவி சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… இன்ஸ்டா பழக்கத்தால் வந்த வினை..!!

போபாலில் சிறுமி ஒருவரை ஆன்லைனில் நட்பு வைத்த இளைஞர் பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பரிசோதனையின் போது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

என்கவுண்டர் செஞ்சும் இவங்க அடங்கல…!! “அடுக்குமாடி குடியிருப்பில் அசால்டாக வரும் காலிங் பெல் திருடன்”…. பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக புகுந்து, பெண்ணை தாக்கி தங்கச் செயினை பறித்த இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும்…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி.. வேறு ஜாதி வாலிபர் மீது காதல்… தங்கை ஆணவக்கொலை.. அண்ணன் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 32 வயது வாலிபர் கைது..!!!

டெல்லிக்கு நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் ஒரு 42 வயது பெண் பயணம் செய்தார். இவர் கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு சென்றார். இந்த ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“65 வயது ஆகுது”… தள்ளாடும் வயதில் பாட்டியை கதற கதற… வடமாநில தொழிலாளர்கள் செஞ்ச கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“தேம்பி தேம்பி அழுத 3 மாத கைக்குழந்தை”… கோபத்தில் தரையில் அடித்து மண்டையைப் பிளந்த தந்தை… கொடூர சம்பவம்.!!

அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

இப்படி ஏமாத்திட்டியே..? நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி… பிரபல ஹாலிவுட் இயக்குநர் கைது..!!

நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி செய்தது தொடர்பாக பிரபல ஹாலிவுட் இயக்குனர்  கார்ல் எரிக் ரின்ச்  கைது செய்யப்பட்டுள்ளார்.  ஒயிட் ஹார்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்குவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மோசடி செய்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வெப்சீரிஸ்  எடுப்பதற்காக netflixel…

Read more

“பள்ளி சீருடை தைப்பதற்காக சென்ற 6-ம் வகுப்பு மாணவி”… அளவெடுப்பதாக கூறி தையல் கடைக்காரர் செஞ்ச அசிங்கம்… ஆடிப்போன பெற்றோர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடகம் பள்ளி பகுதியில் சுதீர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஓடும் ரயிலில் ஒப்பந்த ஊழியர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

தமிழகத்தில் சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து மிகுந்த வேதனைக்கு…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

பெண்களே உஷார்…!! “டேட்டிங் ஆப் மூலம் ரூ.38 லட்சம் மோசடி”… திருமண ஆசை, கட்டாய உடலுறவு… வசமாக சிக்கிய பலே கில்லாடி…!!!

டெல்லியில் டேட்டிங் ஆப்களில் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் அங்கித் சிங்(33)என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய…

Read more

தடையை மீறி விழாவிற்கு சென்ற… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கைது…!!

கடலூர் மாவட்டம் மலைஅடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்த முந்திரி மரங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசு அதிகாரிகளால் வெட்டப்பட்டன. இதனை கண்டித்து, அந்த இடத்தில் மறுமுறையாக முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனையடுத்து,…

Read more

“ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதிய சப் இன்ஸ்பெக்டர் ஆன பெண்”‌… 4 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… சிக்கியது எப்படி..?

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஜாட்டை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவல்கர் பகுதியை சேர்ந்த…

Read more

“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“3 வயது குழந்தையின் கண் முன்னே”… ரமலான் நோன்பு திறந்த மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி… மாமனார்-மாமியாரை கூட விடல…. கணவன் வெறிச்செயல்..!!

கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர்…

Read more

சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

Other Story