பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!
தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…
Read more