1 முதல் 5ம் வகுப்பு வரை….. செப்.,28 ஆம் தேதி முதல் அக்.,8ம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை..!!

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல்…

பொன்முடி வழக்கு… இந்த நீதிபதி வேண்டவே வேண்டாம்… கோர்ட்டில் நறுக்கென சொன்ன அரசு தரப்பு!!

பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.…

செப்டம்பர் 5 முதல் அமல்…. சுரங்கங்களுக்கான உரிம கட்டணம்… தமிழக அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய…

6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு..!!!

கோவையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் போக்குவரத்து துறை அமைச்சர்…

கழிவுநீரகற்றும் பணிகளில் விதிகளை மீறினால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து…

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட…

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம்…

கழிவறை வசதி இல்லாத பள்ளிகள்… அரசுக்கு கர்நாடக ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!!

கர்நாடகாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு பள்ளி இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட் தானாக முன்வந்து பொதுநல…

தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு: சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு!!

கோடை விடுமுறை முடிந்து ஏழாம் தேதி தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை…

தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டம்… அரசு வெளியிட்ட அசுத்தல் அறிவிப்பு…!!!!

தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்தின் கீழ் முனைவோர் சிறப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள…

மக்களே…. நாளை (மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும்.…

மாவட்ட அளவில் டாப் 10 பட்டியலில் வர இருந்த 10-ம் வகுப்பு மாணவி… தேர்ச்சி பெறாதது எப்படி..? நடந்தது என்ன…!!!!!

உத்திரபிரதேசத்தில் நேற்று முன்தினம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் அமேதி   நகரில்…

கொளுத்தும் கோடை வெயில்… பள்ளிகள் முழுவதும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை இயங்க உத்தரவு…!!!!!

நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த…

தமிழக அரசின் காலநிலை மாற்றம் 2.0 செயல் திட்டம்… சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள இயற்கை சூழலை சிறப்பான முறையில் பேணி பாதுகாக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை…

சிறைவாசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

தமிழகம் முழுவதும் சிறைகளில் இருக்கும் குற்றவாளிகள் தங்களின் மன இறுக்கத்தை போக்கும் விதமாக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த…

சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு… மே 30 முதல் விசா கட்டணம் உயர்வு.. அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அமெரிக்காவில் பல சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து… அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

அனைவருக்கும் கல்வி வழங்குவது தான் அரசின் நோக்கம்… அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு…!!!!!

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ”மாபெரும் தமிழ் கனவு” என்னும் தலைப்பில் தமிழ் மரபு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? வெளியான தகவல்… தமிழக அரசு விளக்கம்…!!!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு…

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம்…

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி…

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக…

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய…

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல…

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு…

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு…

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில்…

“இனி கொரானா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம்”… சீன அரசு அறிவிப்பு… காரணம் என்ன…??

சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று…

“பெண்களுக்கு பொது வாகன பார்க்கிங்கில் 20 சதவீத இட ஒதுக்கீடு”… மராட்டிய அரசு அறிவிப்பு…!!!!!!

நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த…

பொங்கல் பரிசு தொகுப்பு…. இது மட்டும் தான் வழங்கப்படும்…. வெளியான தகவல்….!!!!!

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு…. இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. எச்சரிக்கை…..!!!!

வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி…

அப்படி போடு…!! இனி குறைந்த கட்டணத்தில் “VOD,OTT, IPTV சேவை”…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு…

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… இதன் நோக்கம் என்ன…? உத்திர பிரதேச அரசு அதிரடி முடிவு…!!!!

உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில்…

ராமர் கோவிலின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு….யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 -ஆம் வருடம் தொடக்கத்தில் மூன்று தளங்களுடன் 161…

அலுவலகப் பணி நேரத்தை மாற்றிய 100 நிறுவனங்கள்… எங்கு தெரியுமா…? ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!!

உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100…

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த…

அப்படி போடு…. இனி நூலகங்கள் எல்லாம் வேற லெவல்ல மாறப்போகுது…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள  நூலகங்களை சீரமைக்கவும், தேவையான…

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருந்தா மட்டும் போதும்…. எல்லாமே உங்கள தேடி வரும்…. அரசின் அதிரடி சலுகைகள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக…

தமிழகத்தில் TNPSC, TRB வேலை வாய்ப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும்…

இலங்கை… நஷ்டத்தில் தடுமாறும் அரசு விமான நிறுவனம்… பங்குகளை விற்க அரசு அதிரடி முடிவு…!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில்…

EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்… EPS ல் அரசு அதிரடி புதிய மாற்றம்…!!!!!

ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப…

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதி…!!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத்…

மக்களே!!…. நம்பர் 1-ஆம் தேதி முதல் இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

 நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410  சாலை…

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… “மக்கள் நல வாழ்வு துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு”….!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த…

மக்களே!!…. இவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்…. மத்திய அரசு உத்தரவு….!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு  அறிவிப்பை…

“உத்திரபிரதேசத்தில் வரும் ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள்”? முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!!

மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில்…

தமிழகத்தில் 2000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களையும் ஊக்கத்தொகையும்…

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள்…