“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…
Read more