தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Read more

இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…

Read more

மார்ச் 15,16ல் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வருகிற மார்ச் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட…

Read more

3 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது…

Read more

அச்சச்சோ! ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவில் 122 ஆண்டுகளுக்குப்பின் அதிக வெப்பம்..!!!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு…

Read more

புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும்…

Read more

இந்தியாவுக்கு திடீர் எச்சரிக்கை..! வெப்ப சூறாவளி தாக்கும் அபாயம்..! 120 கிமீ வேகத்தில் வரும் ஆபத்து..!!!

வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளதை விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் இருந்து படம் பிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி மொருசியஸ்-ஐ தாக்க…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

காலநிலை மாற்றத்தால் ஆபத்து! நேற்று கடும் வெயில், இன்று கடும் குளிர்!

ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறி உள்ளது. அர்ஜென்டினாவின் காலநிலை திடீரென மாறியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீதி அடைந்துள்ளனர். ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை…

Read more

திடீர் எச்சரிக்கை! குளிரில் தப்பித்தவர்களுக்கு கொடூர கோடை வெப்பம் காத்திருக்கு!!

நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய…

Read more

கோடை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணியின் தாக்கம் குறையும் என்று மாநில ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்…

Read more

ALERT: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று…

Read more

வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது.…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி..! எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது : பிப்., 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை…

Read more

Weather Report: இப்போ ஏதும் சொல்லமுடியாது! 19ம் தேதிக்கு பிறகுதான் மாறும்..!!!

வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய…

Read more

மக்களே அலெர்ட்!… இரவு நேரங்களில் உறைபனி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2  முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும்…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

Other Story