“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…
Read more