நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

சோகம்.! குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்காசியில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more

புதர் மறைவில் நின்ற விலங்கு…. மாற்றுதிறனாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் மாற்றுத்திறனாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று மதியம் 2 மணிக்கு குமார்…

Read more

புதர் மறைவில் குட்டியுடன் நின்ற விலங்கு…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்வளா எஸ்டேட் பகுதியில் தைநீஷ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை 6 மணிக்கு…

Read more

டார்ச்சர் கொடுத்த 54 வயது தொழிலாளி…. காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆடுபெட்டு கிராமத்தில் 54 வயதுடைய கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிலாளி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்…

Read more

வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி…. வைரலாகும் வீடியோ…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கடைவீதி ரோஸ் காட்டேஜ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டு காம்பவுண்டுக்குள்…

Read more

காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதகண்டியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிசிஏ பட்டதாரியான விசித்ரா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த விசித்ரா திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு…

Read more

அரசு பேருந்தை வழிமறித்த யானைகள்…. பீதியில் பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இருக்கும் இந்த சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி முத்தோரை பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் ஜார்கண்டை சேர்ந்த விஜய் ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊட்டி நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உருளைக்கிழங்கு…

Read more

சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாத நிதி நிறுவனம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய்…

Read more

மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை…. சினிமா பாட்டு பாடி அசத்திய கல்லூரி பேராசிரியை…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பாக ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ண பூக்களால் பூக்கோலம் இட்டனர். இந்நிலையில் கல்லூரி பொருளாதார…

Read more

கடைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று கடைக்கு…

Read more

இனி பாதிப்பில்லை…! நீலகிரி மலை ரயில்கள் இப்படித்தான் இயங்கும்…. சுற்றுலா பயணிகளுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ரயில்கள் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் 15 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாக எக்ஸ் கிளாஸ் என்று அழைக்கப்படும் இன்ஜின்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

மாட்டை அடித்து கொன்ற புலி…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு மேபீல்ட் எஸ்டேட்டில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டிற்கு திரும்பியது. ஆனால் ஒரு…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொணவக்கரை முல்லை நகரில் ஜான் வின்சென்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ரோஸ் மவுண்ட், சர்ச்ஹில் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கிரீன் பீல்ட் பகுதியில் 31 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் டெலிகிராம் செயலியில் ஒரு லிங்க் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பணத்தை முதலீடு…

Read more

1,000 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்…. மாற்றி, மாற்றி பேசும் நண்பர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அப்துல் ஹாதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆசிக் குன்னூரில் இருக்கும் அறிஞர் அண்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி துடியலூர் பன்னி மடையில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் அந்த மாணவி புங்கம்பாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு…

Read more

பொது மக்களுக்கு இடையூறு…. 12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…. நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நடைபாதையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்துக் கொண்டு தாவரவியல்…

Read more

குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள்…. எச்சரித்த வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோர பகுதியில் இருக்கும் பலா மரத்தில் சீசனை முன்னிட்டு ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக யானைகள் வருகிறது. தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டம்…

Read more

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை…. வைரலாகும் வீடியோ…. எச்சரித்த வனத்துறையினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கக்கனல்லா சோதனை…

Read more

பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை…. வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராசினி(3), ரசினி(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் அர்ஜுன் பிரபு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அர்ஜுன் பிரபுவுக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று அர்ஜுன் தனது வீட்டிற்கு முன்பு கம்பியில் காய…

Read more

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இந்திரா நகரில் டாஸ்மார்க் ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இரவு நேரம் ரவியின் வீட்டிற்கு வந்த ஒரு பெண் அவரது மகளிடம் எனது மூத்த…

Read more

சமாதானம் செய்த பெற்றோர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்துரெட்டிபட்டி கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி அஜித்குமார் மது…

Read more

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மாயார் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப்(26) மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பிரதீப்பும் மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த…

Read more

ஓட ஓட விரட்டி தாக்கிய யானை…. தாய் பலி; கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை…. பெரும் சோகம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

அதிவேகமாக வந்த கார்…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி பேராசிரியர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை செல்வகுமார்…

Read more

ஓட ஓட விரட்டிய யானை…. கல்லூரி மாணவி உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலா நேற்று தனது சொந்த வேலை காரணமாக காரில் கோத்தகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குஞ்சப்பணை சோதனை சாவடியை கடந்து சென்ற…

Read more

சிவன் கோவில் கருவறையில் தோண்டப்பட்ட குழி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாலம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் சிவன் சிலை காணாமல் போனது. இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்…

Read more

சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம்…. காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியில் வசிக்கும் மைதீன் தனது பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்தார். அப்போது மாலை…

Read more

“இரவின் இளவரசி”…. பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடிகளை இரண்டு பூந்தொட்டிகளில் வளர்த்து வருகிறார். இந்த பிரம்ம கமலம் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இதனால் இது இரவின்…

Read more

உடல் கருகி இறந்த தொழிலாளி…. சிகரெட்டால் வந்த வினை…. போலீஸ் விசாரணை…!!

ஊட்டி மாவட்டத்தில் உள்ள காந்தல் மேல்போகி தெருவில் கூலி வேலை பார்க்கும் சிவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால்…

Read more

நாயை வேட்டையாடிய சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கோத்தகிரி, குன்னூர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சாலை கலெக்டர்…

Read more

நீலகிரியில் முதல்முறையாக…. பழமையான மரங்கள் பற்றி அறிய “கியூஆர் கோடு” திட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகைச் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த பூங்கா கடந்த 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது வரை மரங்களும், மூலிகை செடிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து…

Read more

பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுமி…. தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. காட்டு யானை தாக்கியதாக நாடகம்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உட் பிரையர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கர் தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காட்டு யானை தாக்கியதாக கூறி…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

99 ஆண்டுகள் பழமையான “ஜிம்கானா கிளப்”…. சீல் வைத்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது. சுமார் 99 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் இருக்கும் நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்…. துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில்…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

தாங்க முடியாத வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இதனையடுத்து மறுநாள்…

Read more

மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

மலை ரயில் பாதையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை…. வனத்துறை ஊழியர்களை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வந்து கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலை…

Read more

Other Story