ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சேதமான வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்புவிளை பகுதியில் மலைகுன்று அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் இன்ஜினியரான ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம்…

Read more

  • October 17, 2023
தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஜார்ஜியார் தெருவில் சூசை மார்க் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சூசை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை மடவிளாகத்தில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ராகுல். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் இருக்கிறது. அங்கு புதிதாக ராகுல் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால்…

Read more

மனைவி, குழந்தைகள் அடித்து துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராபி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி…

Read more

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை 17-வது வார்டு கவுன்சிலராக ஷீஜா குமாரி என்பவர் உள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை எனவும், சாலை பராமரிப்பு பணிகள் செய்யாததை…

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை – 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு.!!

முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா இறப்பில் தற்போது புதிய திருப்பங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Read more

குமரி மாணவி தற்கொலை…! பாலியல் துன்புறுத்தல் – வெளியான கடிதம்….!!

குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!

கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி…

Read more

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி…

Read more

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுமுறை அறிவித்து…

Read more

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண்…

Read more

வெளியே சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி ரேஷன் கடையில் கருணாநிதி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கருணாநிதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

முதியவர் விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்…

Read more

சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சலடித்து போராடிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் குடம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொல்லங்கோடு நகராட்சியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட…

Read more

மருமகனை பார்க்க சென்ற முதியவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொட்டாரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அருணாச்சலம் சென்றுள்ளார். பின்னர்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியருக்கு இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்விளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வேலையில் இருந்தபோது வங்கியில் வீட்டு பராமரிப்பு கடன் வாங்கியுள்ளார். அப்போது வங்கி கூறியபடி ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரவி 12…

Read more

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.56 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளை பகுதியில் பிரவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ஐரேனியயபுரத்தைச் சேர்ந்த தேவா, அபிஷா தம்பதியினர் ரயில்வே துறையில்…

Read more

காதலை கைவிட்ட பெண் என்ஜினீயர்…. கத்தியால் குத்திய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு பகுதியில் மரிய ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ரஞ்சித்(27) என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இந்நிலையில் பிரவீன் ரஞ்சித்திற்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு…

Read more

“பெற்றோரை கைவிடாதீர்கள்”…. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…. பட்டதாரியின் விழிப்புணர்வு பயணம்….!!

பெங்களூரைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சித்ரா ராவ்(24) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். நேற்று கன்னியாகுமரி…

Read more

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புக்கு பின்புறம் இருக்கும் கால்வாயில் மலைப்பாம்பு கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வேட்டை…

Read more

சிகரெட் வாங்குவது போல நடித்து…. பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் குமாரியிடம் 50 ரூபாய்…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள் ஜீவன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அருள் ஜீவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை அறிவியல் ஆய்வகத்திற்கு…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குருநாத் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக குருநாத் வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசாமல் சோகத்தில் இருந்தார். நேற்று காலை…

Read more

கிணற்றை தூர்வாரிய தொழிலாளி…. விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செல்லங்கோணம் பகுதியில் சோபனேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்ய…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகேஷ்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து…. மேற்கூரை வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனைக்கு அருகே ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்நிலையில் பணிமனையின் முன்பு இருக்கும் குடோனில் பேருந்துகளின் பழைய இருக்கைகள்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ் மணியன்குழி பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் பால் வியாபாரியான ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீகுமார் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு…

Read more

மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர்…. காதல் கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லன் விலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பபின் பிரியன்(27) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கலிஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லின்டோ டேவிட்(20) இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கல் செல்லும்…

Read more

தேங்காய்களை அனுப்பிய வியாபாரி…. ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேங்காய் வியாபாரியான விஷால் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கிருஷ்ணனிடம் 17,000 கிலோ தேங்காய் வாங்கியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

செல்போன் வாங்கி கொடுக்காத பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நுள்ளிவிளை பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிஷேக் என்ற மகனும், அஸ்மிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அஸ்மிதா 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு…

Read more

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடை கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், உரிய ஆவணம் இன்றி கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து…

Read more

உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம்…. இன்ஜினியரிங் மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மீனாட்சியநாதப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் அதிகாரியாக இருக்கிறார். இவர் தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் இருக்கிறார். இவருக்கு 2 மகள்களும், கணேஷ் ராஜா(21) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பொன்னி சாலமன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரணியல் வள்ளி ஆற்றின் கரைப்பகுதியில் சென்றபோது காரின்…

Read more

காம்பவுண்ட் சுவர் கட்டிய விவகாரம்…. ஐ.டி ஊழியருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லமாவடி பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் கொல்லமாவடி மாசான சாமி கோவில் அருகே தனக்கு…

Read more

அதிவேகமாக வந்த சொகுசு கார்…. சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை சந்திப்பிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வளைவான பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் வீட்டின் சுற்றுச்சுவர்…

Read more

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. கல்லூரி மாணவருக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.…

Read more

கிண்டல் செய்தார்களா…? கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொன்னப்பன் நாடார் காலனியில் 20 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஒன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுக்கான…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணி தோட்டம் பகுதியில் ராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல்…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீ வைத்து அழிக்கப்பட்ட விஷ வண்டுகளின் கூடு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியில் முருகேசன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு தென்னை மரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதனை பார்த்த முருகேசன் தீயணைப்பு துறையினருக்கு…

Read more

மண்டபத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இரண்டு தளங்களை கொண்ட இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர்…

Read more

கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரக்கோட்டில் ஜஸ்டின் என்பவர் பழைய கார்களை வாங்கி உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகே உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. நேற்று குடோன் அருகே கழிவுகளையும், குப்பைகளையும்…

Read more

கடற்கரையில் ஆண் நண்பர்களுடன் தனிமை…. பொதுமக்களை தாக்கிய இளம்பெண்…. வைரல் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரப் பகுதியான இட்டப்பாடு பகுதிக்கு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளம்பெண்ணையும் அவரது…

Read more

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாயத் திவ்யா(19), சகாய பூஜா மவுலிகா(16) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

Other Story